மான்சிக்காக – பாகம் 20 – மான்சி கதைகள்

othaஅன்று மதிய உணவு முடிந்ததும்,, தர்மனும் மீனாவும் தங்கள் பண்ணைக்குப் போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு போகவேண்டும் கிளம்பும்போது வெறும் கூடையுடன் வந்த செல்வி கூடையை கீழே வைத்துவிட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி. அவர்களின் எதிரே நின்றுகொண்டு “ ஏங்கம்மா நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா ?” என்று கோபமாய் கேட்க…

Read more

மான்சிக்காக – பாகம் 19 – மான்சி கதைகள்

manssiஇருவரும் இதுவரை நேரடியாக காதலை சொல்லவில்லையே தவிர ஒருவர் மனது மற்றவருக்கு தெரியும், தேவன் கவனித்துக்கொள்ளும் ஆலையில் வேலைக்குச் சேர்ந்த போது அங்கு வேலை செய்யும் மற்ற பெண்களைப் போலத்தான் செல்வியும்..

Read more

மான்சிக்காக – பாகம் 18 – மான்சி கதைகள்

swabஅவனிடம் தனது வீரம் பலிக்கவில்லை என்றதும்,, கொஞ்சம் பயந்த குரலில் “ இதோபாரு என் கையை விட்டுடு…இல்லேன்னா கத்தி யாரையாவது கூப்பிடுவேன்” என்றாள்

Read more

மான்சிக்காக – பாகம் 17 – மான்சி கதைகள்

puka“ மாமா இப்போ ஏன் வெளியப் போற?” என்ற மான்சியின் குரலில் மீண்டும் திரும்பினான்…. “ நீ போய்ட்டா இந்த துணியெல்லாம் யாரு அடுக்குவாங்க.. இதோபாரு மாமா… எனக்கு மயக்க மயக்கமா வருது… கொஞ்சநேரம் நிக்கக்கூட முடியலை, அப்புறம் நான் எப்புடி அடுக்குவேன் ” என்று உடலை நெளித்து வளைத்து ஒயிலாக நின்றவளைப் பார்த்து .

Read more

மான்சிக்காக – பாகம் 16 – மான்சி கதைகள்

mamjஇந்த ஒன்றரை மாதமாக ஜெயிலில் நான்கு சுவர்களுக்குள் கொசுக்கடியில் தூக்கம் வராமல் தவித்தவனுக்கு.. இயற்கை காற்றுடன் தனது கட்டிலில்ப் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவியது மறுநாள் காலை ராமைய்யா எழுப்பியதும் தான் எழுந்தான் சத்யன்…

Read more

மான்சிக்காக – பாகம் 15 – மான்சி கதைகள்

rbgஇறுதியாக மாமனின் வாரிசு தன் வயிற்றில் என்றதும், என்றதும் மகிழ்ந்து போனவளை அண்ணன் வீரேனின் வார்த்தைகள் தான் கலைத்தது.. ‘ அவன் இவ்வளவு கர்வமா எல்லாத்துக்கும் தயாரா இருக்குறப்ப.

Read more

மான்சிக்காக – பாகம் 14 – மான்சி கதைகள்

wthtppமீனா இதுதான் சந்தர்ப்பம் என்பதுபோல் வீட்டுக்குள் ஓடி மான்சியின் துணிகளை ஒரு பையில் அடைத்து எடுத்து வந்து செல்வியிடம் கொடுத்து “ இப்போ இதை உடுத்திக்கட்டும்.. மிச்சத்தை எல்லாம் ஆளுககிட்ட குடுத்தனுப்புறேன்” என்றவள்

Read more

மான்சிக்காக – பாகம் 13 – மான்சி கதைகள்

actor7-1மான்சி தன் அம்மாச்சியின் தோளில் சாய்ந்தபடி “ அய்யோ அழாத அம்மாச்சி … நான் இவுக கூட போகமாட்டேன் அம்மாச்சி.. நான் பாப்பாவை எதுவும் பண்ணமாட்டேன் அம்மாச்சி ” என்று கேவினாள்..

Read more

மான்சிக்காக – பாகம் 12 – மான்சி கதைகள்

rosep-1பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தவர்களை பார்க்க வந்த சத்யனின் கோலத்தைக் கண்டு அவன் மகள் கதறிவிட்டாள்… சிமியின் மாமனார் தன் தங்கை கணவனின் நிலையை கண்டு கலங்கி போனார்… சத்யன் மகளின் முகத்தைக்கூட பார்க்க கூசி தலை குனிந்து நின்றான்

Read more

மான்சிக்காக – பாகம் 11 – மான்சி கதைகள்

hoytgb-1தர்மன் எழுந்து தன் மகன் பின்னாலேயே மவுனமாக போனார்… தேவன் தன் பார்வையால் செல்வியின் மீது நெருப்பை கக்கிவி்டு போனான்… பஞ்சாயத்து முடிவெதுவும் எட்டப்படாமல் பாதியில் முடிந்துவிட… கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்து போனது…

Read more

error: read more !!