சசியின் தொடக்கம் – துபாய் இரவுகளும் ரகசிய ஒப்பந்தமும்
சசி கவியின் அபார்ட்மெண்டை விட்டு வெளியே வந்தபோது அவன் மனசு பழைய நினைவுகளில் மூழ்கியது. எல்லாம் எப்படி ஆரம்பமானது என்பது அவனுக்கு இன்னும் தெளிவா தெரியும். அப்போ அவன் இருபத்தி எட்டு வயசு. துபாயில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தான். அவன் உடம்பு அப்போவே வலுவா, உயரமா, தோள்கள் பருமனா இருந்தது. பெண்கள் அவனைப் பார்த்ததும் கண்களை எடுக்க மாட்டாங்க.
“உன்னை போல ஒரு மனைவி யாருக்கும் கிடைக்காதுடா சொல்லி அவளை கட்டிபிடித்து அவளின் கன்னத்தில் கழுத்தில் நெற்றியில் எல்லாம் முத்தமிட்டேன். ஆனா, உன்னை என்னால் இது போல் இன்னொரு ஆணுடன் இணைத்து பார்க்க முடியாதுடா. ஆனா உன்னால் மட்டும் எப்படிடா. என்னால் கற்பனை கூட பண்ண முடியல..!!”
“என்னடி பேச்சு இதெல்லாம். தன்னோட புருஷனை எந்த பொண்ணாவது, அடுத்த ஒருத்திக்கு விட்டு கொடுப்பாளா..?”