என்னை விட்டு நகர்ந்த அர்ச்சனாவின் கணவன் மூச்சிறைக்க,….
“நம்பிக்கை இல்லாம இல்லை மீனா. என்னாலே தாங்க முடியலை. பசியோட இருக்கிற ஒருவன், தனக்கு பிடிச்ச சுவையான பழுத்த பழத்தை எவ்வளவு நேரம்தான் கையிலே வச்சிகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். கடிச்சுக் குதறிட மாட்டானா?”