”சரி.. அவ ஏன்டா இப்படி ஆகிட்டா..?”
”அதெல்லாம் நாம எப்படிடா சொல்றது.? நமக்கு என்ன.. கிடைச்சா என்ஜாய் பண்ண வேண்டியதுதான்.”
மாலைவரை ஆற்றில்தான் இருந்தார்கள். பலதும் பேசினார்கள்.
”சரி.. அவ ஏன்டா இப்படி ஆகிட்டா..?”
”அதெல்லாம் நாம எப்படிடா சொல்றது.? நமக்கு என்ன.. கிடைச்சா என்ஜாய் பண்ண வேண்டியதுதான்.”
மாலைவரை ஆற்றில்தான் இருந்தார்கள். பலதும் பேசினார்கள்.
சசிக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. அதனால் ராமு கடை முன்பாக நின்றுகொண்டான்.
மளிகைக்கடை.. டீக்கடை எல்லாம் லீவ்.!
”நீயும் வாடா..” ராமு கூப்பிட்டான்.
”இல்லடா.. நா எங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தர்றேன். நீ போய் கேட்டுட்டு வா..!” என்றான் சசி.
”ஏன்.. இல்லேன்னு சொல்லப் போறியா.. நீ..?” என திருப்பிக் கேட்டாள் கவிதாயினி.
”தெரியல..!” என்று புகையை அவள் முகத்தில் ஊதினான் சசி.
கையால் விசிறினாள்.
”கருமண்டா.. நாறுது..”
சசி வருத்தமாக இருந்தான். இது இன்றைய நேற்றைய வருத்தம் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அவனை விடாமல் துரத்தும் வருத்தம். அவனது மனதில் இந்த அளவு வருத்தம் இருப்பதை.. இதற்கு முன் அவன் வேறெப்போதும் உணர்ந்ததில்லை.
”விட்றா.. அவ கெடக்கா..” என்றாள் கவிதாயினி.
”ச்ச..” கவியிடம் திரும்பினான் ”உனக்கு எப்படி இருக்கு இப்ப..?”
”ம்..ம்ம்..! தேவலை..!!”
”அவள நா.. பாத்துக்கறேன்.. நீ கவலப்படாத..” என்றாள்.
” என்னமோ.. சரி நான் போகட்டுமா..?”
”ம்..ம்ம்..!” எழுந்தாள் ”ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா..”
அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். அவள் கண்கள்.. அவன் கண்களை ஊடுருவியது.
அவள் கண்களில் ஒரு வலி.. அல்லது கவலை.. அல்லது வேதணை.. இப்படி ஏதோ ஒன்று தெண்பட்டதாக உணர்ந்தான் சசி.
”சினிமாவா.. என்னடா இப்ப கேக்கற..?” கடிகாரம் பார்த்து ”டைம்வேற ஆகிருச்சுடா..! நான் வீட்டுக்கு போகனும்.. சாப்பிடனும்…” என ராமு சொல்ல…
”சரி.. விடு..” என்றான் சசி.
அண்ணாச்சியம்மா வரச்சொல்கிறாள்.. ஆனால் எப்படி போவது..?
சசி சாப்பிட்டபின்பு எழுந்து.. வெளியே போனான்.
தங்கமணியும் வந்திருந்தாள்.
”ஹாய்.. ரங்கமணி..சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டான்
”ம்.. சாப்பிட்டாச்சுண்ணா..! தங்கமணினு கூப்பிடுங்கண்ணா.. ப்ளீஸ்..!” என்றாள்.