ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 09

சுகம் கண்ட இருவரும், துணிகளைத் துறந்து சுதந்திரமாய் கட்டிலில் படுத்து கண்ணயர்ந்தோம்.

களைப்பு நீங்கியதும் அர்ச்சனாவைப் பார்த்தேன். அம்மனத்தில் இன்னும் அழகாய் இருந்தாள்.

“அர்ச்சனா….அர்ச்சனா”

“ம்…”

“எந்திரிடி. இப்படி எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, அம்மனமா படுத்திருக்கியே வெக்கமாயில்லை.”

“ நீ மட்டும் என்னவாம்?” என்று கேட்டவள், என்னை இரு நொடி குறு குறுக்க பார்த்தவள் “இப்படியே இருக்காதடி. எனக்கு இருக்கிற ஆசைக்கு, உன்னை கட்டிப் பிடிச்சு இன்னொரு தடவை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவேன்.உன் அழகை எல்லாம் மறைச்சுக்கோடி. என் கண்ணே பட்டுடும்!”



“ஐயோ!…. விட்டா, செஞ்சாலும் செய்வே.எனக்கு நேரம் ஆச்சுப்பா. நான் கிளம்பறேன்.”என்று சொல்லி நான் எழப் போக,… என் கை பிடித்து இழுத்து, என்னை அவள் மேல் போட்டுக்கொண்டு என் முகமெங்கும் முத்தமாய் கொடுக்க, அவளிடமிருந்து போராடி என்னை விடுவித்துக் கொண்டு, கழட்டிப் போட்ட உடைகளை அள்ளி எடுத்துக் கொண்டு பாத் ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன்.

மனதில் என்னென்னவோ சிந்தனைகள், எண்ணங்கள். மனதுக்குள் இங்கும் அங்கும் பறக்க…. பாத் ரூமிலிருந்த நிலைக் கண்ணாடியில் என் உடையில்லாத உடம்பை, அப்படி இப்படி திருப்பிப் பார்த்தேன்.அர்ச்சனா சொல்வது உண்மைதானோ?

என் அம்மன மேனியை மேலும், கீழும் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். அட… அழகாத்தானே இருக்கேன்! அழகுப் பெண் அர்ச்சனாவே ஆசை கொள்ளும் என் உடல் அழகைப் பார்த்து எனக்கே கொஞ்சம் பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது.

அர்ச்சனாவின் எச்சிலும், அவள் அந்தரங்க சுரப்பும், அவள் கடித்து வைத்த தடயங்களும், வியர்வையில் கலந்து உடலில் அங்கங்கே தெரிந்தது, வெட்கம் பிடுங்கித் தின்ன, எடுத்து வந்த துணிகளை ஹேங்கரில் மாட்டிவிட்டு குளித்தேன்.



அடுத்தவன் பாத்து சைட் அடிக்கிற மாதிரி அழகாத்தானே இருக்கோம். அப்புறம் ஏன் இவருக்கு மத்தவ மேலே ஆசை வருது?ன்னு மனதில் என் கனவரின் ஆசையைப் பற்றி நினைத்துக் கொண்டேன். கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி இருக்கிற வப்பாட்டிகிட்டேதான் அடிக்கடி போய் படுத்துக்க புத்தி போகும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, இந்த ஆம்பிளைங்களே இப்படிதான்.

குளித்து முடித்து, புடவை கட்டி, பாத் ரூமிலிருந்து வெளியே வந்து பார்த்தால்,…. இன்னும் அர்ச்சனா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னே சென்று, தலை வாரி, ஸ்டிக்கர் பொட்டு வைத்து லேசாக பவுடர் போட்டு மிதமாக அலங்கரித்து, படுத்திருந்த அர்ச்சனாவை எழுப்பினேன்.

“என்ன மீனா? இப்பதான் நல்லா தூக்கம் வருது. இப்ப போய் எழுப்பறியே?”

“ஏய்… மணி என்ன தெரியுமா? இப்படியேவா கிடப்பே? போய் நைட்டியாவது போட்டுட்டு வந்து தூங்கித் தொலை. நான் கிளம்பறேன்.”

See also  ப்ளீஸ் இத படிக்காதீங்க - பாகம் 02

மெதுவாக கண் விழித்தவள்.சுவர் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை தெரிந்து கொண்டதும்,..”ஏய் என்னடி இவ்ளோ நேரம் ஆயிடுச்சு முன்னயே எழுப்பறதில்லையா?” என்று சொல்லிக்கொண்டே, அவசர அவசரமாக பாத் ரூமுக்குள் நுழைந்து, குளித்து, மேக் அப் செய்து ஃப்ரெஷ் ஆனாள்.

நான் உங்களுக்கு போன் செய்தேன்.

கொஞ்ச நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியே வர, அர்ச்சனாவும் கூடவே வந்தாள்.

தூரத்தில் நீங்க வந்துகொண்டிருப்பது தெரிந்தது.



“அர்ச்சனா”

“ம்”

அவளை நேருக்கு நேராக பார்க்க கூச்சப்பட்டு,”என்னடி, டெஸ்ட் ஏதோ வச்சியே… பாஸாயிட்டேனா?”

“என்னடி டெஸ்ட்?”

“ நீயே யோசிச்சுப் பாத்துட்டு, நீ வச்ச டெஸ்ட்லே நான் பாஸா, பெயிலான்னு நான் வீட்டுக்கு போனதுக்கப்புறம் போன்லே சொல்லு” என்று வெக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்த போதே, நீங்க அருகில் வந்து நிற்க, “வாங்கண்ணா சௌக்கியமா?” என்று உங்களை நலம் விசாரித்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவை பார்வையாலேயே சாப்பிட்டுக்கொண்டே, “ம்… நல்லா இருக்கேம்மா. உன்னைப் பாக்கணும்னு ஒரே அடம். அதான் அணுப்பி வச்சேன்.அவர் எப்ப வருவார்?”

“ நாளைக்கு வந்துடுவார்ண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் இருடின்னா…கேக்கமாட்டேங்கிறா. வீட்டுக்கு போகணும்….வீட்டுக்கு போகணும்னு அவசரப்படுறா. வீட்டுலே அப்படி என்னதான் வச்சிருக்காளோ? அவர் வர்ற வரைக்கும் எனக்கு துணையா இருகலாமில்லே?”

“அதானே, இருந்துட்டு வாயேன்” (இவருகென்ன சொல்லிட்டு போய்டுவார். அவஸ்தை படுறது நான் தானே!)

“இல்லைங்க…வீட்டுலே நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி உங்க வாயை அடைத்தேன்.



“சரிம்மா… நாங்க கிளம்பறோம்” என்று சொல்லி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் உட்கார்ந்தேன். நாங்கள் தெரு முனையை கடக்கும் வரை டாட்டா சொல்லிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

வீட்டுக்கு வந்து, இரவு டிபனுக்கு மசால் தோசை தயார் செய்தேன். நீங்க வீட்டுலே குறுக்கும் நெடுக்குமா குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துகிட்டு இருந்தீங்க.நீங்க எதையோ எங்கிட்டே கேக்க விரும்பறீங்கங்கன்றது எனக்கு புரிஞ்சது. இருந்தாலும் நீங்களா கேக்கட்டும்னு விட்டுட்டேன்.

அந்த நேரம் பாத்து ஹாலில் இருந்த என் செல் அலற ,”ஏங்க…அது யாருன்னு பாருங்க.”

செல் போனை எடுத்து என்னிடம் வந்துகொண்டே,”அர்ச்சனாதாண்டி.”

“கொண்டாங்க…நீங்க ரெண்டு தோசை சுடுங்க. இதோ, நான் வந்திட்றேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்தேன்.

“ஹலோ அர்ச்சனா, சொல்லுடி?”

“ நீ சூப்பர் பாஸாயிட்டே. என்னடா சொன்னோம்னு இவ்ளோ நேரம் யோசிச்சேன். இப்பதான் ஞாபகம் வந்தது. விட்டா டெஸ்ட் வச்ச வாத்தியாருக்கே ஆப்பு வப்பே. அவ்வளோ ப்யூட்டி, பெர்ஃபெக்ஷன்.என் புருஷனுக்கு நல்லா சூட் ஆவே. அப்புறம் அண்ணன் ஏதாவது சொன்னாரா?”

“இப்ப வரைக்கும் உன்னைப் பத்தி நான் என்ன பதில் சொல்வேன்னு நாக்கை தொங்கப் போட்டுகிட்டு என் பின்னாலே அலைஞ்சுகிட்டு இருக்கார்.”



“அப்புறம் ஏன்டி, அவர ஏங்க வைக்கிறே? அவர் ஆசைக்கு நான் ரெடின்னு சொல்லிடேன்.”

See also  நான் பத்தினியா | பகுதி 09 | Tamil Cuckold Stories

“எப்படிடீ சொல்றது?”

“அண்ணனோட ஆழமான குத்தை, ஆசையோட வாங்க, அழகுத் தங்கை ரெடின்னு”

“சீ…கர்மம் புடிச்சவளே. கொஞ்சம் கூட வெக்கமே இல்லைடீ உனக்கு.”

“ஆமாம். இவளுக்கு ரொம்பத்தான் வெட்கம்தான். அது சரி…இங்கே நடந்ததைப் பத்தி என் புருஷங்கிட்டே பேசிட்டேன்.எப்படி எங்கே வச்சுக்கலாமுன்னு உங்களையே முடிவு பண்ண சொன்னார்.”

இதைக் கேட்டு திடுக்கிட்ட நான், மெதுவான குரலில், “நம்ம செஞ்சுகிட்டதைப் பத்தியும் சொல்லிட்டியாடி?”

“சொல்லலை….ஆனா, இப்போ போன் போட்டு சொல்லிடவா?”

“உதை படுவே….சரி வச்சுடு. நான் அவர் கிட்டே பேசிட்டு சொல்றேன்.”

“யாரு,…அண்ணன் கிட்டேயா?”

“ஏய்…வெக்கங்கெட்டவளே வைடி போனை”.என்று சொல்லி என் செல் போனை கட் செய்த நான் ‘அண்ணனாம் அண்ணன்.இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ’ என்று முனகிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைய, எதிரே வந்த நீங்க,”என்ன சொன்னாடி அர்ச்சனா?”னு கேட்டீங்க.



“எல்லாம் பெட் ரூமிலே பேசிக்கலாம். இப்பவே மணி 10 ஆச்சு. வாங்க வந்து டிபன் சாப்பிடுங்க.”

பெட் ரூமில் பெட் ஷீட்டை உதறி, தலையணையை தட்டி வைத்து நான் படுக்க, வெளியே கேட்டை பூட்டி விட்டு நீங்க் வந்து என் அருகில் படுத்தீங்க. நான் உங்க பக்கம் முதுகை காட்டி படுத்திருந்தேன்

error: read more !!