மனசுக்குள் நீ – பாகம் 57

அவனது முத்த வித்தையில் மயங்கிப்போன மான்சி அவன்மீது அழுத்தமாக படர்ந்து தளர்ந்தாள், தன்மீது கிடந்த பூங்கொத்தை கைகளால் தடவி அதன் மென்மையை உணர்ந்த சத்யனின் கைகள் கீழே இறங்கி அவளின் புட்டச் சதையை பற்றி முரட்டுத்தனமாக கசக்கியது, 

இத்தனைநாள் அடக்கிவைத்த வேட்கை பெரும் புயலாய் அவனுக்குள் உருவெடுத்தது, தனது நாக்கால் அவள் இதழ்களை பிளந்து உறவாடியவன், இருவரின் பற்களும் மோதி சத்தமிடும் அளவுக்கு முரட்டுத்தனமாக முத்தமிட்டான், எங்கே வாய் வழியாக தனது உயிரையே உறிஞ்சி விடுவானோ என்று மான்சி பயந்து போனாள்,


சத்யன் உறுப்பு தனது முழு எழுச்சியை அடைந்து அவளின் தொடையில் குத்தியது, மான்சிக்கு முதலில் புரியவில்லை பிறகு புரிந்தபோது விதிர்த்துப் போய், அவனிடமிருந்து தனது வாயை மொத்தமாக பிடுங்கிக்கொண்டு சட்டென்று நகர்ந்து புரண்டு கீழே படுத்தாள்

சத்யன் பாதியில் பிடுங்கப்பட்ட தேன் சுரங்கத்தை எண்ணி ஏங்கியவாறு அவளை திரும்பிப்பார்க்க, அவளின் பார்வை கூடாரமிட்டிருந்த அவன் லுங்கியை வெறித்து நோக்கியது, லுங்கிக்கு மேலே அரையடி உயர்ந்து நின்ற அவன் உறுப்பைக் கண்டு அவளுக்கு பயமாக இருக்க பக்கென்று கண்களை மூடிக்கொண்டாள்

சத்யனுக்கு அவளது பயம் புரிய. உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் பக்கம் திரும்பி அவளை அணைத்து, “ என்ன பயந்துட்டயா” என்றான்
அவள் கண்மூடியவாறே இல்லையென்று தலையசைத்தாள்

“ அப்போ ஏன் கண்ணை மூடிக்கிட்ட,, திறக்கவேண்டியது தானே?” என்று சத்யன் குறும்புடன் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த போர்வையை எடுத்து இருவரின் மீதும் கழுத்து வரை போர்த்திக்கொண்டான்

“ மான்சி இப்போ பாறேன்” என்று அவள் கையை எடுத்து தன் இடுப்புக்கு கீழே வைத்தான்,

மெதுவாக தொட்டு தடவிய மான்சிக்கு திகைப்பாய் இருந்தது, சத்யன் உடலில் ஆடையில்லாமல் இருந்தான், இந்த சில நிமிடத்தில் எப்போது கழட்டியிருப்பான் என்று யோசித்தாள், சத்யன் அவள் கையை இன்னும் சற்று கீழே நகர்த்தினான், அவள் விரல்கள் அவனது ரோமக்காட்டை உரசியது,


தனது விரல்கள் எங்கே இருக்கின்றது என்று அவளுக்கு புரிய “ ச்சீய் ” என்ற மான்சி வெடுக்கென்று அவன் கையை உதறிவிட்டு தனது கையை இழுத்துக்கொண்டாள்
சத்யன் வாய்க்கொள்ளா சிரிப்புடன் “ என்ன ச்சீ” என்றான்

“ ம் இப்படியா எதுவுமே இல்லாம இருக்கிறது, நீங்க ரொம்ப மோசம் ” என்று மான்சி வெட்கமாக கூற..

“ ஓகோ அப்படியா,, இன்னும் கொஞ்சநேரத்தில் நீயும் அப்படித்தான் ஆகப்போற” என்றவன் கழுத்துவரை இருந்த போர்வையை வயிறு வரை இறக்கினான்
மான்சி மல்லாந்து படுத்திருக்க அவளின் செந் தனங்கள் ரவிக்கையை மீறி வெளியே பிதுங்கியது, சத்யன் தனது ஆள்காட்டி விரலால் பிதுங்கிய சத்யை வருட,,

See also  மான்சிக்காக - பாகம் 57 - மான்சி கதைகள்

ஸ்ஸ்ஸ்……….என்று குரல் எழுப்பிய மான்சி தனது கைகளால் மார்பை மறைத்தாள்

அவள் கைகளை விலக்கிய சத்யன் “ மான்சி உன்னை தொடமுடியாமல் நான் தவிச்ச தவிப்பெல்லாம் போதும் இன்னிக்கு முழுக்க முழுக்க என்னோட இஷ்டம்தான், நீ தடுக்கவே கூடாது” என்று கூறிவிட்டு அவள் ரவிக்கையின் ஊக்குகளை கழட்ட ஆரம்பித்தான், ஒரு ஒரு ஊக்காக விடுவித்தவன் அவள் முதுகில் கைவிட்டு உயர்த்தி தூக்கி ரவிக்கையை கழட்டி பக்கத்தில் போட்டுவிட்டு இரண்டு கைகளிலும் அவளை தாங்கி தூக்கினாற்ப்போல் பிடித்து அவளின் கொழுத்து சிவந்த தனங்களின் அழகை ரசித்தான்

அவன் பார்வையில் உருக ஆரம்பித்த மான்சி அவன் கைகளில் வளைந்து வழிந்தாள், இடையை வளைத்து தலையை பின்னுக்கு சரிந்து அவன் முகத்துக்கு நேராக மார்பை எக்கிய மான்சி கைகளை அவன் கழுத்தில் இட்டு அவனை தன்னருகே வளைத்தாள், அமர்ந்த நிலையிலேயே இருவரும் பாயில் சரிந்தனர்


சத்யன் அவள் நெஞ்சில் விழுந்தான், பூவைவிட மென்மையாகவும், அதே சமயம் ஒரு ரப்பர் பந்தை போல் தின்மையாகவும் இருந்தது மான்சியின் தனங்கள்,, அவளின் உள்ளாடையை அவிழ்க்க நேரமின்றி சட்டென்று தோள் வழியாக இறக்கினான், அவ்வளவு நேரம் உள்ளாடையின் கட்டுப்பாட்டில் இருந்து தவித்த அந்த பறவை குஞ்சுகள் குதித்து வெளியே வந்தன

அந்த அழகு மார்புகளை விட்டு ஒரு விநாடி கூட கண்களை அகற்றாமல் ரசித்தான் சத்யன்,, உருண்டு திரண்டு சற்றும் சரியாமல் கோபுரத்தின் கலசத்தை போல் நிமிர்ந்து நின்றது, வெள்ளை நிற மார்புகளின் நுனியில் பிரவுன் கலரில் ஒரு வட்டம், அதன் நடுவே விரலால் கூட நிமிண்ட முடியாத ரோஸ் நிறத்தில் சிறு காம்பு,

சத்யன் தன் விரல் நகத்தால் அந்த சிறு காம்பை சுரண்டினான், அந்த ஒரு தீண்டலுக்கே மான்சியின் உடல் சிலிர்த்து அடங்கியது, சத்யன் அவள் தோளில் ஊசலாடிய உள்ளாடையை எடுத்துவிட்டு அவளை பாயில் நேராக படுக்க வைத்துவிட்டு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தான், மான்சி கண்களை மூடிக்கொண்டு இடுப்புக்கு மேலே ஆடையின்றி கிடந்தாள்

மண்டியிட்டவாறே அவள் மார்பில் கவிழ்ந்த சத்யன், அந்த சிறு காம்பை பற்களால் வலிக்காமல் பற்றினான், பற்றி காம்பை நாக்கால் நிரடினான், காம்பு ரொம்ப சிறியதாக இருந்ததால் அவன் பற்களில் இருந்து நழுவி வந்தது, சத்யன் சிறு குழந்தையைப் போல் இரு கையாலும் ஒரு மார்பினைப் பற்றிக்கொண்டு அழுத்தி பிதுக்கினான், சட்டென்று காம்பு லேசாகத் தலையை நீட்டியது , இப்போது அழுத்தமாக கடித்து இழுத்தான் சத்யன்

அவன் கடித்து இழுத்து சப்ப, காம்பு அவன் வாய்க்குள்ளாகவே சிறுகச்சிறுக தடித்து நீண்டது, மான்சியிடமிருந்து வந்த இன்பான முனங்கல் அவனை மேலும் உற்சாகப்படுத்த, உற்சாகமாய் அவள் தனங்களை சாப்பிட்டான்,


சத்யனுக்கு எப்பவுமே சுடிதாருக்குள் திமிரும் அவள் தனங்களை ரசிக்க பிடிக்கும், இன்று அவைகள் கையில் கிடைத்ததும் புகுந்து விளையாடினான், இரண்டு மார்புக்கும் வஞ்சனையின்றி சுகத்தை வாரி வழங்கினான்,

See also  மனசுக்குள் நீ - பாகம் 10 - மான்சி தொடர் கதைகள்

அவன் கைகளின் வித்தையில் அவளின் தனங்கள் மேலும் பருத்து சிவந்தது,, அவன் வாய் வித்தையில் அவளின் காம்புகள் தடித்து விரைத்தது,, முன்பு இருக்குமிடம் தெரியாமல் அமுங்கிக் கிடந்த காம்புகள் இப்போது அரை அங்குலம் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது

அவள் அவனுக்கு பாலுட்டுவதில் தாயானாள், இவன் உறிஞ்சிக் குடிப்பதில் அவளின் சேயானான்,,


மான்சி ஒருக்களித்து படுத்திருக்க , அவள் பக்கத்தில் படுத்து ஒரு குழந்தையைப் போல் விரல்களால் வருடிக்கொண்டே உறிஞ்சிக்கொண்டு இருந்தான் சத்யன்

இவனின் நெடுநேர விளையாட்டில் மான்சிக்கு மார்புகள் கனத்துப் போனது, மார்பில் வலியும் காம்பில் ஒரு எரிச்சலும் உண்டானது,, அவன் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்து தன் மார்புகளை அவனிடமிருந்து பிடுங்கினாள் மான்சி

Leave a Comment

error: read more !!