Hema மாமி – பாகம் 29

சொல்லுங்க சார் …என்ன வேணும்…

நான் : இந்த புடவைக்கு ரவிக்கை தைக்கணும் …

என்று புடவை கொடுக்க ..

கடைக்காரர் : அளவு …..

நான் : இதோ இருக்கு சார்…அப்புறம் இதை எந்த மாதிரி தைக்கனுமாம் ….

என்று போனில் பதிவு செய்திருந்த ரவிக்கை pattern காண்பித்தேன் …கொஞ்சம் யோசித்தவர்..

கடைக்காரர் : சரி சார் …பண்ணிடலாம் … அபூரம் பால்ஸ் ?



நான் : ஹ்ம்ம் ஆமாம் சார்…வெச்சிடுங்க… எப்போ சார் கிடைக்கும் …

கடைக்காரர் : கரண்ட் இப்போ அடிக்கடி போகுது , வேலையும் அதிகம் …நாளை மறுநாள் வாங்கி கொள்ளுங்கள் ..

நான் : ஐயோ யோ சார்..ஏதோ நாளைக்கு நிகழ்ச்சிக்கு போகணுமாம் …நாளைக்கு தர முடியுமா பாருங்க..நீங்க சீக்கிரமா தைபீங்கன்னு தான் இவளவு தூரம் வந்து இருக்கேன்…

கொஞ்சம் யோசித்தவர் ..

கடைக்காரர் :நாளைக்கு மூன்று மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் …

பில் வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன்…
அந்த கடையில் இருந்து கிளம்பி வீடு வர மதியம் 2:30 ஆனது …மாமிக்கு அந்த புடவை எடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவளை அந்த புடவை ரவிக்கையில் கற்பனை செய்து பார்த்தேன் …..அப்பா…கற்பனையே இவ்வளவு தூக்கலாக இருந்தால்…நினைக்க நினைக்க சூடு ஏறியது…நம் சூட்டை தனிக்கும் ஒரே மருந்து மாமி தான். மாமிக்கு போன் பண்ணினேன்…முழுதாய் ரிங் அடித்து நின்றது…அவளிடம் இருந்து பதில் இல்லை…தொடர்ந்து மூன்று முறை கால் செய்தும் பதில் இல்லை. இருந்த மூடெல்லாம் போய் கோபம் வந்தது…நம்ம கால் எடுக்காம என்ன தான் பண்றாங்க..நம்ப மிஸ் பண்ற மாதிரி அவங்களும் மிஸ் பண்ணுவாங்கன்னு பார்த்தா , அப்படி ஒன்னும் மிஸ் பண்ற மாதிரி தெரியல …ச…இப்படிப்பட்ட பல என்ன ஓட்டங்கள் எனக்குள். மாமியை நினைக்க நினைக்க கோவம் வந்தது….ஆத்திரம் , பிரிவின் வேதனை , நம்மை அவர்கள் மிஸ் பண்ண வில்லை என்ற வலி , ஏமாற்றம்…நரகமாய் இருந்தது எனக்கு.

மீண்டும் முயற்சி செய்ய மறுபடியும் போன் எடுக்க படவில்லை…கடைசியாய் ஆறாவது முறை செய்யும் போது எடுத்தாள்…

மாமி : என்ன டா…

மாமி குரலில் ஒரு பதபதைப்பு கூடிய எரிச்சல் இருந்தது …எனக்கு அந்த குரலின் தோணி கேட்டவுடன் ஏன்டா கால் செய்தோம் என்று ஆகிவிட்டது …



மாமி : டேய் …என்ன டா….சீக்கிரம் சொல்லு ..

நான் : ஒன்னும் இல்ல மாமி,,,

மாமி : சொல்லு டா…

நான் : சும்மா தான் மாமி நான் அப்புறம் பண்றேன்…

மாமி : டேய் இப்போதான் சடங்குகள் எல்லாம் ஆரம்பித்து இருக்கு , கொஞ்சம் ப்ரீ ஆனதும் நானே பண்றேன்…நீ பண்ணாதே

நான் : சரி மாமி …

கால் துண்டிக்க பட்டது … விரக்த்தியின் உச்ச நிலைக்கு சென்றேன்…நேரே சென்று காதிலில் விழுந்து புரண்டத்தில் , கற்பனை குதிரைகள் கொஞ்சம் நேரம் ஓடி களைப்புற்று அடங்க , அப்படியே தூங்கிப்போனேன் ….

See also  உடம்பு சூடு - பாகம் 20 - அம்மா செக்ஸ் கதைகள்

கண்விழித்த போது மணி 6:30 …விட்டுசென்றிருந்த விரகத்தி தேடி வந்து ஒட்டிக்கொண்டது … தேனீர் கடைக்கு சென்று தேனீர் சொல்லிவிட்டு அப்படியே ஒரு தம்போட்டுக்கொண்டிருக்க, நண்பன் ஒருவன் அவ்வழி சென்றான் …அவனை பிடித்து கொஞ்ச நேரம் மொக்கை போட்டதில் கொஞ்சம் மனம் இளகி இருந்தது , கூடவே அன்று இரவு தனி அடிக்க துணையும் கிடைத்தது .

சரக்கு வாங்கிக்கொண்டு வழக்கமாய் செல்லும் இடத்திற்கு சென்று சரக்கு அடித்தோம்.கொஞ்சம் அப்படி எப்படி என்று சென்ற பேச்சு எவ்வளவு தவிர்த்தும் மாமியுடன் நான் தங்கி இருப்பதை பற்றி வந்து நின்றது. முதலில் அப்படியே தட்டிக்கழிக்க பார்க்க , அது அவனுக்கு இன்னும் குஷியாய் இருந்திருக்கும் போல. கிண்டலான தோரணையில் கேள்விகள் தொடர…

இது இன்னும் சென்றால் கைகலப்பு ஆகிவிடும் என்ற நிலையில்…அவனை சரமாதிரியாக திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்…டேய் டேய் என அவன் கூப்பிட , எதையும் காதில் வாங்காமல் விறு விறு என்று விரைந்து அங்கிருந்து கிளம்பினேன்…



அரை குறை மப்பு , மாமி இல்லா எரிச்சல் , இப்போது இவனோடு சண்டை…கடுப்பாய் வந்தது எனக்கு
அன்று முழுதும் மாமியுடன் பேச வில்லை…நரக வேதனையாய் இருந்தது , படுக்கை நெருப்பென சுட்டது, உள்ளே அவள் நினைவுகள் சுட்டன…புரண்டு புரண்டு படுத்ததில் ஏதோ ஒரு கட்டத்தில் தூக்கம்வெற்றி பெற்று மற்ற எல்லாம் மறந்து போனது..

விடிந்து நேரம் ஆகி இருந்தது , அடிச்ச சரக்கு தெளியாமல் தலைவலியை தொற்றிக்கொண்டிருக்க , வேகமாய் பல் துலக்கி முகம் கழுவி வெளிய சென்று தேனீர் அருந்தினேன்…மாமியிடம் இருந்து போன், sms எதுவுமே இல்லை. தேனீர் குடித்தும் தலைவலை தீர வில்லை…வீட்டிற்கு வந்து shower அடியில் நின்று நன்றாய் குளித்தேன்…நீண்ட குளியல்…

கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது…காலை உணவையும் முடித்தேன். மாமிக்கு போன் செய்யலாமா வேணாமா என்று யோசிக்க , நேற்று பட்ட அசிங்கம் நினைவிருக்கு வந்தது. எவளவோ கட்டுப்படுத்தி பார்த்தும் முடியவில்லை , என் வைராகியம் மூன்று மணி நேரம் மேல் தாங்க வில்லை. மாமிக்கு போன் செய்தேன்…போன் எடுக்க பட வில்லை. எதிர் பார்த்தது தான் எனபதால் நேற்று மாதிரி கோபம் வர வில்லை , கொஞ்சமாய் ஏமாற்றம் மற்றும் இருந்தது.

ஒரு 15 நிமிடங்கள் கழித்து மறுபடியும் முயற்சி செய்தேன்…இப்போது கால் முழு ரிங் போகாமலேயே துண்டிக்கப்பட்டது. மாமி இன்னும் வேலையாய் தான் இருக்கிறாள் என்பது புரிந்தது …இனி முயற்சி செய்தால் எனக்கு ஏமாற்றமும் அவளுக்கு எரிச்சலும் தான் மிச்சம் என்பதால் முயற்சி செய்வதை நிறுத்தினேன்.

டிவி முன் அமர தொலைகாட்சியில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அபூர்வராகங்கள் போட்டுக்கொண்டு இருந்தார்கள், அதில் வரும் ஸ்ரீவித்யா எனக்கு மாமி போல் தான் தெரிந்தாள், மாமியையே நினவிவு படுத்தினாள்…கொடுமை கொடுமை என கோவிலுக்கு வந்தால்….ச …வேறு சானல் மாற்ற எல்லாவற்றிலும் காதல் காமம் என நம் தவிர்க்க நினைத்ததை நினவு படுத்தும் விதமாகவே நிகழ்சிகள் ஒலிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தது …



கடுப்பாகி விளையாட்டு சானல் வைத்தேன். ஏதோ காலத்தில் நடந்த டெஸ்ட் மாட்ச் ஓடிக்கொண்டிருந்தது ….சரி வேறு வழி இன்றி அதனை பார்த்துக்கொண்டிருக்க , கொஞ்சமாய் கழிந்த நேரம் என்னை ஏளனம் செய்தது…ஒரு வழியாய் மணி ஒன்றை தொட..வெளியில் சாப்பிட சென்றேன்..சாப்பிட்டு முடிக்க மணி 2 . வீட்டிற்கு செல்ல மனம் இல்லை , நேரே வண்டியை மாலுக்கு செலுத்தினேன் …விடுமுறை நாள் என்பதால் ஒரே கூட்டம். கண்ணனுக்கு குளிர்ச்சியாய் அழகான பெண்கள். எல்லாவித ஆடைகளிலும் வித விதமாய் …

See also  ப்ளீஸ் இத படிக்காதீங்க - பாகம் 23

அப்படியே சைட் அடித்துக்கொண்டு சுற்ற கண்ணில் ஒரு அழகிய ஆன்டி பட்டாள். நல்ல உடல் வாகு , எனக்கு பிடித்தவாறு நீளமான கூந்தல், தன் விடலை பருவ பெண்ணுடன் வந்திருந்தாள். விடலை பருவ பெண் என் கண்ணிற்கு ஏனோ out of focus . இப்படி புடவை உடுத்தி மால் வந்தால் மாமியும் இப்படி தான் இருந்திருப்பாள். இந்த ஆன்டி கொஞ்சம் மாடர்ன் டிபே, அளவான மேக்கப் , கட்சிடமான உடம்பு…மொத்தத்தில் செம்ம சூடாய் இருந்தாள்

மால் முழுக்க வலை சுற்றி சுற்றி வர , அவள் இரண்டு மூன்று முறை நான் அவளை நோட்டம் விடுவதை பார்த்து விட்டாள்…அவளிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. கொஞ்சமான சந்தேக பார்வை, எதில் அந்த வேதாளை பிஞ்சு அதை தான் நூறாம் விடுகிறோம் என்று எண்ணி கொஞ்சம் மினிக்கிகொள்ள, எனக்கு சிரிப்பாய் வந்தது ….உன் அமாவிற்கு நீ கால் தூசி டி என்று சொல்ல தோன்றயது எனக்கு…

அந்த ஆண்டிக்கு அர்த்தம் ஆகும் விதமாய் அவள் கண்ணை பாற்று கன்னல் கூறு விட்டேன்..அவளிடம் கோவம் இல்லை , சி என்ற துச்ச உணர்வும் இல்லை , வா என்னும் வரவேற்ப்பும் இல்லை, அந்த அவளவு திரை கூட இல்லாவிட்டால் இப்படி ஒரு அழகிக்கு கஷ்டமாகி விடாதா ? ஒரு அரை மணி நேரம் அவளை சைட் அடிக்க பின்பு அந்த ஆன்டி நமக்கு டாட்டா காட்டிவிட்டு அவள் வந்த காரில் பறந்தாள்…பெருமூச்சு மட்டுமே மிச்சம் …எப்படியோ கொஞ்சம் நேரம் டைம் பாஸ் ஆனது. இப்படி ஆண்டியை சைட் அடிப்பது தவறோ என்று அவப்போது தோன்றும்.



முன்னோர் வார்த்தை படி தவறு தான் , அனால் காலம் மாறி விட்டது , தவிர அழகை ரசிப்பது தவறு இல்லை என்று மனதிர்க்குலே ஒரு வழக்கரிஞ்சன் வாதிட்டுக்கொண்டிருந்தான். அந்த வதாத்தை முழுசாய் முடிபர்தர்க்குள் அடுத்த ஆன்டி கண்ணில் பட மீண்டும் சைட் …நேரம் போனது அனால் தாகம் தீரவில்லை. இப்படி தாகம் தீர செய்யும் ஒன்றொன்றும் அதை அதிகம் ஆகியதே தவிர அதை குறைத்த பாடில்லை

மாமி இப்படி புலம்ப விட்டுடீங்களே ….
மாலில் சுற்றி திருந்துக்கொண்டிருக்கும் போது தான் ஞாபகம் வந்தது …மாமியின் தைக்க குடுத்த புடவை பற்றி…மணி 3:30 ஆகி இருந்தது. நல்ல வேலை அந்த பில் பர்சில் இருந்ததால் நேரே தையல் கடைக்கு செல்ல முடிந்தது …

கடைக்கு சென்று பில்லை காட்டினேன்…கொஞ்சம் உள்ளே சென்று தேடிய கடை தொழிலாளி , சார் இன்னும் ஒரு 1 மணி நேரம் ஆகும் என்றான்…உங்க வேலை தான் போயிட்டு இருக்கு, சரியாய் ஒன் அவர்ள குடுத்திடலாம் …

See also  ஆப்பிள் மொலை - பாகம் 06 இறுதி

சரி என்று சொல்லிவிட்டு வெளியில்வந்த நான் வெளியில் கொஞ்சம் நேரம் கழிக்க முதலில் ஒரு டி கடைக்கு சென்றேன், டி சொல்லிவிட்டு , பேப்பர் படிக்க ஒரு இருபது நிமிடம் சென்றது , அதற்கு மேல் அங்கு நேரம் கழிக்க முடியவில்லை…பக்கத்திலேயே ஒரு CD கடை இருக்க , அங்கு சென்று வைத்திருந்த எல்லா CD அடுக்குகளையும் துலாவ..அதிரடி படங்கள் இரண்டும், ஒரு மெல்லிய காதல் கதை ஒன்றும், ஒரு அதீத காம காட்சிகள் கொண்டு அயல்நாட்டு படமும் வாங்கினேன்…நான் தையல் கடையிலிருந்து வெளியில் வந்து ஒரு மணி நேரம் மேல் ஆகி இருந்தது …மீண்டும் தையல் கடை நோக்கி சென்றேன்…

இப்போது கடை காரன் இன்னும் ஐந்து நிமிடம் என்றான் ….சரி என்று அங்கேயே நின்றேன்…பத்து நிமிடம் கழிய…



கடை காரன் : சார்…ரெடி..

என்று ரவிக்கை புடவையை மடித்து கவரில் போட, எனக்கு அதை அங்கேயே பிரித்து ரசிக்கவோ, சரி பார்க்கவோ தயக்கமாக இருந்தது

நான் : தேங்க்ஸ் …வரேன்…

என்று வெறுக்கிறேன் அங்கிருந்து கிளம்பினேன்…வீட்டிற்கு வந்து அவசர அவசர மாய் பிரித்து பார்த்தால் ….அஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹ் நான் நினைத்தது போலவே இருந்தது புடவையும் ரவிக்கையும்..மாமி போடுவதை விட கொஞ்சம் டீப் கட் , கொஞ்சம் சின்ன கைகள் , பின்புறம் அழகிய வேலைப்பாடு…மாமியை அதில் யோசிக்கும் போதே….இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஷ்ஹ்ஹ்ஹ்

………………..

அன்று இரவு மணி 7:30 இருக்கும் , மாமியிடம் இருந்து போன்…

நான் : ஹ்ம்ம் சொல்லுங்க மாமி

மாமி : என்ன டா பண்ற ?

நான் ; சும்மா தான் மாமி வீட்ல …வெட்டியா தான் …



மாமி : ஹ்ம்ம் …சரி நான் இன்னைக்கு நைட் கிளம்புறேன் தெரியும்ல …நாளைக்கு காதல 7:30 மணிக்கு எல்லாம் வந்திடும்..நீ வந்து என்ன பஸ் ஸ்டாண்ட்ல பிக் பண்ணிக்கோ

நான் : சரி மாமி

Leave a Comment

error: read more !!