கவிதா கணவன்: அப்புறம் என்ன ஆச்சி.
ஹேமா:ஹ்ம்ம் சொல்லுறன்.
காலைல இருந்து வீடு கல கல வென்று ஒரு சந்தோஷம் மகனும் மகளும் என் கணவனும் ரொம்ப
சந்தோசமா இருந்தாக காரணம் என்னோடே சுகம் தான் முக்கியம் என்று என்னையும் என் மகனையும் ரொம்ப பெருமையா நினைத்தார்கள்.
இப்போ கதை சொல்லுவது ஹேமா.