மான்சிக்காக – பாகம் 28 – மான்சி கதைகள்

unfaith-wifeமான்சி வழக்கமாக அமரும் மரத்தடியில் வெறும் பாவாடை ரவிக்கையுடன் முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்… அவளை நெருங்கியவன்பிடரியில் ஒரு கையும் தொடையில் ஒரு கையும் விட்டு அவளை அப்படியே அள்ளினான்..

முதலில் திகைத்தாலும் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவன் கைகளில் கண்மூடி கிடந்தாள் மான்சி… வீட்டுக்குள் நுழைந்து அறைக்கதவை காலால் உதைத்து திறந்து உள்ளே போனவன்..



அவளை கட்டிலில் தொப்பென்று போட்டுவிட்டு இடுப்பில் கைவைத்து ஆத்திரமாய் முறைக்க மான்சி கட்டிலில் கால்நீட்டி படுத்துக்கொண்டு அலட்சியமாக அவன் பார்வையை எதிர் கொண்டாள்.. அவள் கட்டியிருந்த சிவப்புப் பாவாடை முழங்கால் வரைக்கும் சுருண்டு கிடக்க.. அணிந்திருந்த சிவப்பு ரவிக்கை அவளின் மார்புகளை அடக்கிவைக்க முடியாமல் கோழையாக அவற்றை வெளியே பிதுக்கிக் காட்டியது…

கழுத்தில் சிவப்புக்கல் அட்டிகை. சிவப்புக்கல் மாலை, என எல்லாமே சிவப்பில் இருக்க சத்யனின் பார்வை நீலநிறமானது.. அவனது ஆத்தரமெல்லாம் பொசுக்கென்று வடிந்து போனது… பிதுங்கியிருந்த மார்புகளை கண்டு வாயில் எச்சில் ஊறியது… வெளேரென்ற கால்கள் எங்களுக்கு நடுவே வா… என்று அவனை அழைத்தது… மையிட்ட அவள் கண்களை கண்டு மயக்கம் வந்தது…



அவன் கட்டுப்பாடுகள் உடைந்து போக கட்டிலில் தாவியேறி அவள் பக்கத்தில் சரிந்து அவள் உடலைத் திருப்பி தன்னோடு இறுக்கி அணைத்தான்…மான்சியிடம் எதிர்ப்பில்லை அவனுக்குள் அடங்கினாள்… அவளை நொருங்க அணைத்தபடி “ ஏன்டி இந்த மாதிரி தோட்டமெல்லாம் சுத்தின” என்று கிசுகிசுப்பாய் கேட்டான்.. “ நீ கோயிலுக்குக் கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு வரலை அதான் இப்படி சுத்துனேனேன்” அவன் நெஞ்சில் அழுந்திய தன் மார்புகளை மேலும் அழுத்தினாள்..

“ குடும்பப் பொண்ணுக்கு அழகாடி இது” சத்யன் தன் நெஞ்சில் குத்திய கல் மாலையை எடுத்து பின்னால்ப் போட்டுவிட்டு அணைத்தான்… “ நீ பண்றது மட்டும் ஒரு புருஷனுக்கு அழகா?” மான்சி காலைத்தூக்கி அவன் மேல்ப் போட்டுப் பின்னிக்கொள்ள தடையாக இருந்த பாவாடையை ஒரு கையால் மேலேற்றினாள்.

. “ உன்னையெல்லாம் இத்தனை நாளா விட்டு வச்சது ரொம்ப தப்புடி… திமிரை அடக்கி கொட்டத்துல கட்டியிருக்கனும்” அணைப்பை இலகுவாக்கி சரிந்து வந்து பிதுங்கியிருந்த மார்புகளுக்கு நடுவே இருந்த பிளவில் தன் மூக்கை அழுத்தினான் “ அய்ய நான் அப்படித்தான் பண்ணுவேன் உன்னால என்னப் பண்ண முடியும்?”



தன் மார்பில் ஆராய்ந்து கொண்டிருந்தவனின் தலைமுடியில் விரல் நுழைத்து கோதியபடி மார்பில் அழுத்தினாள்.. “ என்னப் பண்ணணுமோ அதைப் பண்றேன்டி ” கொம்பு சீவிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளையாக விடைத்துக்கொண்டது அவன் ஆண்மை …

See also  மனசுக்குள் நீ - பாகம் 07 - மான்சி தொடர் கதைகள்

பிதுங்கிய சதையை உதட்டால் சப்பி இழுத்தான், சத்யனின் மொபைல் எங்கோ அடிப்பது போல் கேட்டது… கையை இடையே நுழைத்து ஒரு மார்பை கொத்தாகப் பற்றினான், பாதிகூட அவன் கை கொள்ளவில்லை.. மறுபடியும் மொபைல் எங்கோ அழைத்தது இம்முறை விடாமல் மொபைல் அடிக்க.. அவள் மார்புகளுக்கு நடுவில் இருந்து தலையை எடுத்தான், மான்சியை அணைத்த வேகத்தில் பாக்கெட்டில் இருந்த போன் படுக்கையில் விழுந்திருக்க..

மான்சியின் உடலுக்கு கீழே கையை நுழைத்து கையால் தடவி போனை எடுத்துப் பார்த்தான்.. கால் பண்ணியிருந்தது தர்மன்.. சத்யன் மான்சியை விலக்கி எழுந்து அமர்ந்து ஆன் செய்து “ மாமா” என்றான்.. “ மாப்ள எங்க இருக்க?” தர்மனின் குரல் .. “ வீட்டுல தான் மாமா,, என்ன சொல்லுங்க மாமா?” என்றான் சத்யன் பணிவுடன்



“ ஒன்னுமில்ல நீ உடனே கிளம்பி நம்ம வீட்டுக்கு வா… ஒரு நல்ல சமாச்சாரம் பேசனும்” என்று அவர் சொன்னதும்.. “ இதோ பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் மாமா” என்றான் சத்யன்.. எதிர்முனை சத்தமின்றி இருக்க,, மொபைலை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒயிலாக கிடந்த மனைவியை ஏக்கமாகப் பார்த்தபடி

“ மான்சி உங்கப்பா தான் போன் பண்ணார்.. ஏதோ நல்ல சமாச்சாரம் பேசனும் உடனே வான்னு சொல்றாரு.. நான் போய்ட்டு வந்துர்றேன்” என்று கட்டிலில் இருந்து இறங்கியவன் மான்சியையும் தூக்கி இறக்கிவிட்டான் அவளைத் தள்ளி நிறுத்தி ஏற இறங்கப் பார்த்துவிட்டு

“ நாளைக்கு கண்டிப்பா கோயிலுக்குப் போகலாம், காலையிலேயே போகலாம்.. அதனால என் கண்ணம்மா நல்லபிள்ளையா டிரஸ் மாத்தி சாப்பிட்டு படுக்கனும்” என்று காதலோடு கூறியதும்.. அவன் குரலின் மாயத்திற்கு கட்டுப்பட்டு மெதுவாக தலையசைத்தாள்.. சத்யன் அவளைப் பிரிந்து கலைந்துபோன தலைமுடியை வாரிக்கொண்டு வெளியே வந்தான்,



வீட்டில் இருப்பவர்கள் அவரவர் வேலைகளை செய்துகொண்டிருக்க.. இவ்வளவு நேரமாக கதவை சாத்தாமலே கட்டிலில் கிடந்தது ஞாபகம் வந்தது.. தனக்குள் சிரித்தபடி அக்கா வீட்டுக்கு கிளம்பினான்…

Leave a Comment

error: read more !!