சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள்.
”நா.. வரட்டுமா..?”
”எங்க..?”
”அங்க… பேசிட்டிருக்கலாம்.?”
”ம்.. வா..!!” என்றான் சசி..!
”வரலாமில்ல..?” என சந்தேகமாகக் கேட்டாள்.
”ஏய்.. ஏன் இப்படி கேக்கற..?”
”இல்…ல.. கேட்டேன்…”
”ஏன்.. பயமா..?”
”பயமெல்லாம் இல்ல….”
”அப்றம் என்ன. . வா..” என்றான்.
”ம்.. ம்ம்.. வரேன்..” என்றாள்.
மிகவும் உற்சாகமடைந்தான் சசி. அவன் மனசு படபடக்கத் தொடங்கியது.
ஆர்வமாக எழுந்து.. போய் கதவை லேசாகத் திறந்து வைத்தான்.
அவன் திரும்புவதற்கு முன்பே.. இருதயா அவள் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
அவளது வீட்டைப் பூட்டிவிட்டு அவன் வீட்டில் வந்து நுழைந்தாள்.!
”எனக்கு தூக்கமே வரல..” என்றாள்.
”எனக்கும்தான்..!” அவளுக்குப் பின்னால் கதவைச் சாத்தினான்.
இருதயா நடந்து போய்.. சோபாவில் உட்கார்ந்தாள்.
சசியும் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளை அணைத்தான்.
அவள் புன்னகைக்க…. சசி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
அதற்குமேல்.. பேசுவதற்கு அவர்களுக்கு அதிகபட்சமாக வார்த்தைகள் தேவைப்படவில்லை.
சசி அவளை நன்றாக அணைக்க.. இருதயா அவன் மடியில் சாய்ந்து படுத்தாள்.
ஒரு பக்கமாக அவன் மடியில் சாய்ந்த இருதயாவின் இடுப்பில் கை போட்டு அணைத்து.. அவளது கன்னத்திலும்.. காதோரத்திலும் முத்தங்களைப் பதிக்கத் தொடங்கினான்.
அவன் கை.. அவளது குட்டி மார்பைப் பற்றி தடவ…
இருதயா நெளிந்தாள்.
சசியின் காம உணர்ச்சி.. அவன் உடம்பில் பற்றி எரியத் தொடங்கியது.
அவளது மார்பை அழுத்தியவாறு.. அவளுடைய கழுத்து.. பிடறி.. முதுகெல்லாம் முத்தங்களைப் பொழிந்தான்.!
இருதயாவின் உடம்பும் உஷ்ணமாகிவிட்டது. அதிகபட்சமாக அவளது கண்கள் மூடியே இருந்தன.
அவனது இருக்கத்திலும்.. அழுத்தமான முத்தத்திலும்.. அவளது உடம்பு கூட்டுக்குள் ஒடுங்கிய நத்தை போல சுருண்டது.!
அவனது கைகள் அவள் உடம்பில் தாராளமாக விளையாடத் தொடங்கியது.
அவளின் சுடிதார் கழுத்து வழியாகக் கையை உள்ளே விட்டு.. அவளது.. குட்டி பிரமிடுகளை நேரடியாகப் பற்றிப் பிசைய..
அவன் கையைத் தடுத்துப் பிடித்தாள்.
”ப்ளீஸ்.. வேணாம்…”
”ஹேய்ய்ய்….”
”வேணாம்பா… ப்ளீஸ்…”
”ஹேய்ய்… ப்ளீஸ்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ம்மா..”
”ம்கூம்ம்ம்…ம்கூம்ம்ம்..”
”ம்ம்மா.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… அத நா பாக்கனும்… ”
”ச்ச்ச்சீசீசீசீய்ய்ம்ம்ம்…”
”ச்சீய்.. இல்லம்மா… ஸ்வீட்.. மை.. டியர்…”
அவளால் சாய்ந்த நிலையில் கிடக்க முடியவில்லை.
எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
”என்னாச்சு..?” என முணகலாகக் கேட்டான் சசி.
”ம்கூம்..” என குறுக்காகத் தலையாட்டினாள். பின் மெதுவாக..”பயமாருக்கு..!” என்றாள்.
”என்கிட்ட பயமா..?”
”இ.. இல்ல…”
”ம்..?”
”எனக்கு.. தூக்கம்.. வரமாதிரி இருக்கு..”
” அப்ப.. படுத்துக்கோ…”
”எ… எங்…க..?”
”பெட்ல…”
”நீ… நீங்க…?”
”தெரியல… அத நீதான் சொல்லனும்….”
அவன் கை பற்றியவாறு எழுந்தாள்.
”வாங்க….”
அவளால் இயல்பாக நிற்கமுடியவில்லை. அவள் உடம்பு துவண்டிருந்தது. கால்களில் பலமிழந்து.. தளர்ச்சியுற்றிருந்தாள்.!
அந்த நிலையில் அவளைப் பார்க்கப் பார்க்க.. அவனுக்கு.. அவள்மீதான ஆசை இன்னும் கூடியது.
அவள் இடுப்பில் கை போட்டு அணைத்துக் கொண்டு.. மெதுவாக நடந்து பெட்ரூமுக்குக் கூட்டிப் போனான்.!
அவளை பெட்ரூமில் விட்டதும்.. பேனைப் போட்டு வேகத்தை அதிகப்படுத்திவிட்டு.. விளக்குகளையெல்லாம் அணைத்தான் சசி.
ஜீரோ வாட்ஸ் பல்ப் மட்டும் எரிய.. மெத்தையில் உட்கார்ந்திருந்த இருதயா பக்கத்தில் போய் உட்கார்ந்தவாறு கேட்டான் சசி.
”ஆர் யூ.. ஓகே..?”
”ம்..” முணகலுடன் தலையாட்டினாள்.
அவளிடம் மெலிதான ஒரு பதட்டம் இருப்பதுபோலத் தோண்றியது.
படுக்கைவரை வந்தாயிற்று.. இனி எப்படியும்.. அவர்களுக்குள் உடலுறவு நிகழாமல் போகப்போவதில்லை.
அதனால் சசி அவசரம் காட்டி அவளை பயமுறுத்த விரும்பவில்லை.
பொருமையாகவே அவளைக் கையாலலாம் என நினைத்தான்.
”டி வி போடறதா..?” என அவளிடம் கேட்டான்.
”எ.. எதுக்கு..?” என்று அவனைப் பார்த்தாள்.
”இல்ல.. கொஞ்சம்.. ரிலாக்ஸா….”
”ம்கூம்… வேண்டாம்…” என்றாள்.
”ம்.. சரி.. படுப்பம்..”என ஒரு பக்கத்தில் படுத்து.. தலையணைமீது சாய்ந்து கொண்டான் ”படுத்துக்கோ..”
அவனைப் பார்த்துப் புன்னகை காட்டிவிட்டு.. மெதுவாக கட்டிலில் சாய்ந்தாள் இருதயா.
”நா.. நெனச்சே பாக்கல..” என முணகினாள்.
”என்ன…?”
”நா… இப்படி… உங்ககூட….”
”ம்.. என்கூட..?”
”ஒரே.. பெட்..ல… இப்ப…டி.. பக்கத்துல… பக்கத்துல்…ல….”
சிரித்தான்.
”நானும்தான்.. நெனச்சு பாக்கல…! எப்படி பீல் பண்ற.. இப்ப..?”
”எ.. எப்படி..ன்னா…?”
”டென்ஷனா இருக்கா.. இல்ல….”
”டென்ஷன்லாம் இல்ல….”
”ஃபரீயா இரு.. ஓகே..?”
”ம்..ம்ம்..!!” பெருமூச்சு விட்டாள் ”தூங்க முடியுமானு தெரியல…”
”ஏன்..?”
”இ.. இல்ல.. புது எடம்… பக்கத்துல.. நீங்க…”
”ஓ.. அப்ப.. நா.. கீழ போய் படுத்துக்கட்டுமா..?”
”ஐயோ… ஏன்….?”
”இல்ல.. நீ வேற.. பயப்படற…?”
”நா.. ஒன்னும்.. பயமெல்லாம் படல…”
”அப்படியா.?” புன்னகையோடு கேட்டான்.
”ம்..ம்ம்..”
”அப்ப.. நீ எனக்கு ஒரு.. கிஸ் குடுக்கலாமே…?”
” கிஸ்ஸஸ்ஸ்…ஸா…?”
”ம்..ம்ம்…”
”இப்பவா…?”
”ம்..ம்ம்…” என அவள் கையைத் தொட்டான்.
மெதுவாக நகர்ந்து.. கையூன்றி எழுந்து.. அவன் முகத்தை நெருங்கி வந்து.. அவன் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
அவன் நெற்றியில் பதிந்த அவளது மெல்லிதழ்கள்.. இளஞ்சூட்டுடன் இருந்தது.
முத்தம் கொடுத்து.. ”அவ்ளோதான்..” என்று.. பின் வாங்கினாள்.
”தேங்க்ஸ்..” என சிரித்தான் ”உனக்கு வேணாமா..?”
”என்ன..?”
”கிஸ்ஸஸ்ஸ்..?”
”ம்.. அது.. நா.. எப்படி…..” என வெட்கத்துடன் முணலாகச் சொன்னாள்.
அவள் பக்கத்தில் நெருங்கிப் படுத்தான் சசி.
”ஓகே.. நானே குடுக்கறேன்..”
அவள் புன்னகை காட்ட.. மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்தான் சசி.
அவளைப் போலவே.. அவனும் முதலில் அவளுடைய நெற்றியில் இருந்துதான் முத்தத்தை ஆரம்பித்தான்.