பூவும் புண்டையையும் – பாகம் 270 – தமிழ் காமக்கதைகள்

ஒரு நள்ளிரவு வேலையில் பிரசவ வலி கண்டது கவிதாயினிக்கு. அவள் துடித்துப் போய் விட்டாள். புவி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து.. தூங்கிக் கொண்டிருந்த சசியை எழுப்பி விட்டாள். அவனுக்கு முன்பே கவியின் அம்மா ஆட்டோவுக்கு போன் செய்து வரச் சொல்லி விட்டாள்..!!

கவி வலியில துடித்துக் கொண்டிருக்க.. அவளை கைத் தாங்கலாகத் தூக்கிப் போய் ஆட்டோவில் ஏற்றி விட்டு சசியும் பின்ன்லேயே பைக்கில் கிளம்பி விட்டான்..!! அவளை ஒரு பிரைவேட் நர்சிங் ஹோமில் அட்மிட் பண்ணினார்கள். கவியின் கணவனுக்கும் போன் செய்து சொல்லி விட.. அவனும் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தான்..!! அப்படி.. இப்படி என கவி கதறி அழுது பிள்ளை பெற்றபோது.. அதிகாலை நேரம் ஆகியிருந்தது.. !! அவளது பிரசவம்.. சுய பிரசவமாக நல்ல படியாக முடிந்தது. அவள் மயக்கத்தில் இருக்கும் போதே.. சசியும் போய் பார்த்து வந்தான்.. !! பெண் குழந்தை.. !! ரோஜா குவியலை போல அழகாக இருந்தது.. !!



கவிக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதில் புவி உட்பட.. அம்மா.. மகள்கள் என மூவருக்குமே சற்று வருத்தம் இருந்தது. அவர்கள் வீட்டில் இப்போது இருக்கும் மூவருமே பெண்கள் என்பதால்.. ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற எதிர் பார்ப்பு ஆரம்பித்தில் இருந்தே இருந்து கொண்டிருந்தது..!! அவர்களது எதிர் பார்ப்பு பொய்த்துப் போனாலும்.. அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் மனதை தேற்றிக் கொண்டார்கள்.. !!

பிறந்தது பெண் குழந்தையாகவே இருந்தாலும் அதில் புவிக்கு ஏக மகிழ்ச்சி. ஆஸ்பத்ரியிலேயே சசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப் பட்டுக் கண் கலங்கினாள். அவளைத் தடவிக் கொடுத்து அவளுக்கு வாழ்த்துச் சொன்னான சசி.. !!

தனது.தோழிகளுக்கெல்லாம் ட்ரீட் வைத்து.. அக்கா பிள்ளை பெற்றதை மகிழ்ச்சியாகக் கொண்டாடினாள் புவி.. !! குழந்தை பிறந்த நேரத்தை கணித்து.. நியுமராலாஜி படி பெயர் வைக்க எதை எதையோ எல்லாம் தேடியது புவிதான்..!! என்ன பெயர் வைக்கலாம் என்பதில் சசியைப் போட்டு குழப்பி.. நச்சரித்து.. அவனை ஒரு வழி பண்ணி விட்டாள்.. !!

அன்று காலை சசி.. குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது.. நசீமாவிடமிருந்து கால் வந்தது. அவள் காலைப் பார்த்தவுடன் அவனுக்குள் சட்டென ஒரு உணர்ச்சி கிளர்ந்தது.



” ஹாய் செல்லம் ” என்றான்.

” ஹாய்..! என்ன பண்றிங்க.. ?”

” ம்.. ம்ம்..! இப்பதான் குளிச்சிட்டு வந்து பொறப்பட்டுட்டு இருக்கேன்.! நீ என்ன பண்ற.. ?”

See also  பூவும் புண்டையையும் - பாகம் 110 - தமிழ் காமக்கதைகள்

” வீட்லதான்.. சும்மா உக்காந்திட்டிருக்கேன்.. !!”

” ஏன்.. வேலைக்கு போகலியா ?”

” ம்ம்.. இல்ல…! இன்னிக்கு போகல.. !!”

” ஏன்.. ??”

” ஒண்ணுல்ல.. சும்மாதான்..! வேலைக்கு போய்.. போயி போரடிக்குது.. !!”

” ஓவ்வ்.. !!”

” ஸோ.. அதான் லீவ் போட்டுட்டேன்.!!”

” ரொம்ப போரடிச்சா.. ஜாலியா எங்காவது போறதுதானே.. ?”

” ஆசைதான்..! பட்.. அதுலாம் இப்ப நடக்காது.. !!”



” ஏன்..? கடைசிககு மூவிக்காவது போலாமே.. ??”

” போலாம்…. ” என இழுத்தாள்.

” போலாமா.. ??”

” புவி இருக்காளா.. ?”

” அவ இல்லப்பா..! ஆஸ்பத்ரி போயிருக்கா..! நாம போலாம்.. ?”

”ம்கூம்.. இல்ல.. வேணாம்..!! போறதுன்னா எல்லாரும் சேந்து ஒண்ணா போலாம்..! நாம மட்டும்னா வேண்டாம்.. !!”

” ஏன் நசீ.. ?”

” அது ஒரு மாதிரி இருக்கு எனக்கு..! பாவம் அவ.. ! அவளுக்கு நம்பிக்கை துரோகம் பண்றம்னு.. கஷ்டமா இருக்கு.. !!”

” அட.. !”

” ஸாரிப்பா… கோச்சுக்காதிங்க.. !!”

” ம்.. ம்ம்..! பரவால்ல.. இதுல கோபப் பட என்ன இருக்கு.. ?”



” தேங்க்ஸ்… ! அப்பறம் சாப்பிட்டாசசா.. ?”

” போய்தான்.. நீ.. ?”

” வீட்லதான இருக்கேன். எனக்கு பசிக்கவே இல்ல..!!” என அவள் சொல்லும் போதே நசீமாவின் அம்ம் ஏதோ கத்திச் சொலாவது கேட்டது.

” அம்மா இருக்காங்களா.. ?”

” ம்.. ம்ம்.. ! இருக்காங்க.. !”

” என்னமோ திட்றாங்க போலருக்கு.. ?”

” ஆமா.. வேற வேலை என்ன அவங்களுக்கு. என்னை திட்லேன்னா பொழுதே போகாது எங்கம்மாக்கு.. !!” என்று சிரித்தாள்.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு
” அம்மா சும்மா கத்திட்டே இருக்காங்க.. நான் அப்றம் கால் பண்றேன்..! பை.. !!” என்று வைத்து விட்டாள் நசீமா.. !!

சசி கிளம்பி குமுதா வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. பிரகாஷ் பத்திரிகையுடன் வந்தான். அவனை உட்கார வைத்து நீண்ட நேரம் அவன் கழுத்தை அறுத்தாள் குமுதா.. ! அப்பறம் பிரகாஷைக் கிளப்பி விட்டு அவனும் தோட்டம் போனான்.. !!

சசி மீண்டும் மதியம் வீடு திரும்பியபோது.. புவி வீட்டில் இருந்தாள். அவளுடன் நசீமாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். சசி பைக்கை நிறுத்தி விட்டு.. புவி வீட்டுக்கு சென்றான்.. !!



நசீமா சாணிசாயக் கலரில் ஒரு நைட்டி போட்டிருந்தாள். புவி கட்டிலில் முதுகுக்கு தலையணை கொடுத்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்க.. நசீமா அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சசியைப் பார்த்ததும் மெல்லிய பரவசத்துடன் பளிச்செனப் புன்னகைத்தாள்.. !! சசி உள்ளே செல்ல தனது ரோஸ் கலர் சாலை எடுத்து தலை மீது போட்டுக் கொண்டாள்.. !!

See also  பூவும் புண்டையையும் - பாகம் 162 - தமிழ் காமக்கதைகள்

அவளைப் பார்த்த உடனே சசிக்கு ஆசை கிளர்ந்தது. ஆனால் அது எதையும் காட்டிக் கொள்ளாமல்.. இயல்பாகப் போய் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான்.. !!

” சாப்பிட்டாச்சா ரெண்டு பேரும்…?” நசீமாவைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

” ம்.. ம்ம்.. ! நீங்க.. ??” நசீமா.

” ஆச்சு.. !! அப்பறம்.. நீ எப்ப வந்தே.. ??”

” இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் இருக்கும். புவிக்கு கால் பண்ணேன். வீட்டுக்கு வந்துட்டேன்னா..! அதான்.. கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்…!!”

அப்பறம் புவியிடம் ஆஸ்பத்ரி நிலவரம் பற்றி விசாரித்தான். அவர்களது பேச்சு பொதுவான பேச்சுக்களாகத்தான் இருந்தது. அதிகம் கவி குழந்தை பெற்றது பற்றித்தான்.. !!

ஒரு அரை மணி நேரம் கடந்த பிறகு.. சசி எழுந்து கட்டிலுக்குச் சென்றான்.
” எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்குப்ப.. ! நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்…!!”

”நீங்க படுத்துக்கோங்க..! நான் சேர்ல உக்காந்துக்கறேன்..!!” என்று விட்டு நசீமா எழுந்து போய் சேரில் உட்கார்ந்தாள். உடனே முனகியபடி சிரித்தாள் ”சுடுது..!!”



சசி உட்கார்ந்திருந்த உடம்புச் சூடு. சசியும் சிரித்தான்.
” ஒடம்பு கொஞ்சம் ஹீட்டாகிருச்சு..! வெயில் காலம் இல்ல.. வேற ஒண்ணும் இல்லை.. !!”

” கூல் பண்ணி வச்சுக்கோங்க உங்க உடம்பை..” நசீமா சொன்னாள்.

உடனே புவி சொன்னாள்.
” ஆமா.. இப்பல்லாம் எனக்கும் உடம்பு ரொம்ப சூடாத்தான் இருக்கு..! எனக்கு சரியா தூக்கம் இல்லாததால.. சூடாகிருச்சு..! இப்ப கூலா ஏதாவது குடிக்கலாமா.. ?”

” என்னது.. ??”

” கூல்ட்ரிங்க்ஸ்.. ??”

” கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சாலாம் உடம்பு கூலாகாது..!!” என்றான் சசி.

” அப்ப எழுமிச்சை ஜூஸ்.. ??”

” ம்.. ம்ம்.. ! அது ஓகே.. !!”

” நான் போய் எழுமிச்சம் பழம் வாங்கிட்டு வரேன். ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. !!” எனச் சொல்லி விட்டு கட்டிலை விட்டு இறங்கினாள் புவி..!!

நசீமாவும் எழுந்தாள்.
” நீங்க ரெஸ்ட் எடுங்க.. ! நாங்க கடைக்கு போய்ட்டு வரோம்.. !!”



” ஏய்.. நீ உக்காருடி..! இங்கதான கடை..? நானே போய்ட்டு வந்தர்றேன்..! பத்து நிமிசம் கேப் விட்டா நம்மாளு இப்ப தூங்கிருவாரு.. ! ஸோ.. நான் வரவரை பேசிட்டிரு..!!” என்ற புவி.. நசீமா உட்கார வைத்து விட்டு வெளியே போனாள். !!

புவி வெளியே சென்றதும் நசீமாவைக் கேட்டான் சசி..!
” என்னாச்சு நசீ.. எஸ்கேப் ஆக பாக்குற மாதிரி இருக்கு..?”

Leave a Comment

error: read more !!