சுவாதி என் காதலி – பாகம் 71 – தமிழ் காமக்கதைகள்

டேய் இத எத்தனையோ தடவ நான் சொல்லிட்டேன் ஆனா நீ கேக்க மாட்டிங்குற அவன மறந்துட்டு ஒழுங்கா நீ இன்னைக்கு வா நீ வராட்டி வள்ளி உன் கூட எப்பவுமே பேச மாட்டா நானும் பேச மாட்டேன் என்ன புரிஞ்சுச்சா என்று சொல்லி விட்டு போனான் .

விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி போவது என்று .டேவிட்டை கடைசியாக அவன் கல்யாண ரிசப்சென்க்கு முதல நாள் பார்த்தது .கிட்டத்தட்ட 7 மாசம் ம்ம் அவன் முகத்தில நான் எப்படி முழிக்கிறது அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் என்னையே பாத்த உடனே எந்திருச்சு கோபத்தில போயிட்டா ம்ம் கண்டிப்பா போவான் .



நம்ம என்ன சாதரான காரியமா பண்ணி இருக்கோம் .நட்பிலே பெரிய தொரகம் பண்ணி இருக்கோம் .அவனுக்கு கிடைக்காத ஒன்ன கிட்டத்தட்ட தட்டி பறிச்சு இருக்கோம் .பின் சுவாதியை நினைத்து பார்த்தான் .டேவிட்யும் நினைத்து பார்த்தான் ,ரெண்டு பேரையும் மாறி மாறி நினைத்து பார்த்து விட்டு அழுதான் வேணாம்டா விக்கி சுவாதி உனக்கு பாவம் செக்ஸ் வச்சதுக்கே அன்னைக்கு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான் .
அவ வேற எவன் கூட வேணாம் போயிருக்கலாம் ஆனா என் கூட அதாவது அவன் பெஸ்ட் பிரண்டடோட வேணாம் அப்புறம் அவன் என்னைக்குமே என் கிட்ட பேச மாட்டான் .அதான் சுவாதி குழந்தை பிறந்ததும் கனடா போயிருவாள அதுக்கு அப்புறம் அவன் சமாதனபடுத்தி நம்மளும்ம் எப்பயும் போல இருப்போம் என்று நினைத்து கொண்டான் .

பின் சாயங்காலம் சரி மணிக்காகவும் வள்ளிக்ககாகவும் வளைகாப்புக்கு போயிட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு மணியை கூப்பிட்டான் .யே மணி நான் வீட்டுக்கு போன வந்தாலும் தான் வருவேன் அதுனால நீ சாய்ங்காலம் போகும் போது என் கூட கார்ல வந்துரு நம்ம ஒன்னாவே போயிடுவோம் என்றான் .

ஓகே டா சந்தோசம் என்றான் மணி .பின் விக்கி சரி எப்படி டேவிட் பாக்க போறோமோ என்று நினைத்து கொண்டு கிளம்பினான்

பின் மணியையும் கூப்பிட்டு கொண்டு தன் காரில் மணி வீட்டிற்கு வளைகாப்பிற்கு சென்றான் .அங்கு போனால் வெறும் பெண்கள் கூட்டமாக இருந்தது ,இருந்த ஒரு சில ஆண்களும் கல்யாணம் முடித்தவர்களாக பொண்டாட்டிக்கு பயந்து அமைதியாக எல்லாரும் ஒரு ஒரமாக பாவமாக நின்று கொண்டு இருந்தனர் .வள்ளி ஒரு ஓரமாக ஒரு சேரில் நடுவில் உக்காந்து இருக்க அவளை சுற்றிலும் பெண்கள் மொயித்து கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் .



மணி வந்ததும் அவனுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இருடா கொஞ்சம் வேல இருக்கு அது மட்டும் இல்லாமா வந்த கெஸ்ட் எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு வந்தறேன் என்றான் .இருக்கட்டும்டா நீ போ எதுவும் ஹெல்ப் னா என்னையே கூப்பிடு நானும் வரேன் என்றான் .ஓகேடா என்று சொல்லிவிட்டு மணி உள்ளே போனான் .பின் விக்கி ஒரு ஒரமாக நின்றான் .விக்கியை பார்த்ததும் வள்ளி கையை காண்பித்து அவனை பார்த்து சிரித்தாள் ,
விக்கியும் பதிலுக்கு சிரித்தான் .பின் விக்கி சுற்றிலும் பார்த்தான் .எல்லாம் நாப்பது வயசு ஆண்டிகள இருக்குதுக இல்ல கல்யாணம் முடிச்சவளுகளா இருக்காளுக ஒரு சின்ன பொண்ண கூட காணோம் எதுக்குடா விக்கி இங்க வந்தோம் என்று நினைத்தான் .பின் எங்க இந்த டேவிட் பயல இன்னும் ஆள காணோம் என்று நினைத்து கொண்டு பார்த்தான் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 78 - தமிழ் காமக்கதைகள்

அவனை இன்னும் காண வில்லை .எப்படியும் வருவான் அவன் வரர்துக்குள்ள எங்கயாச்சும் போயி ஒளிஞ்சுக்குவோம் இல்ல பேசாம இடத்த காலி பண்ணிடுவோமா அதான் மணி பிஸியா இருக்கானே அதான் நல்ல யோசனை கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு ஸ்நாக்ஸ் தட்டை ஒரமாக வைத்து விட்டு மெல்ல கதவு பக்கம் போகும் போது

ஒரு சிறுவன் வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து கூப்பிட்டான் ,விக்கி குனிந்து என்னடா தம்பி என்றான் ,அந்த அக்கா உங்கள கூப்பிட்டாங்க என்று வள்ளியை காண்பித்தான் .போச்சு இவ காலேஜ் டிராப் ஆவட்னாலும் ஓவர் புத்திசாலியா இருக்காளே அங்க உக்காந்து கிட்டு நம்ம எஸ்கேப் ஆகுறத கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாலே சரி போயி ஹாய் மட்டும் சொல்லிட்டு கிளம்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சிரித்து கொண்டே அவள் கிட்ட போனான் .



அவள் கிட்ட போயி மெல்ல ஹலோ சிஸ் எப்படி இருக்கீங்க என்றான் .பின் அங்கு இருந்த பெண்களிடிம் யே மேரி அது என்னதுடா தம்பிக்கு ஹிந்தில என்றாள் .ம்ம் சோட்டா பாய் என்றான் .ஆ அதான் எ சோட்டா பாய் என்றாள் .மும்பை வந்து 4 வருஷம் ஆச்சு இன்னும் ஹிந்தி கத்துக்கல என்று நினைத்து கொண்டு கிளம்ப பார்த்தான் .பின் வள்ளி அவனை நிறுத்தி டேய் எஸ்கேப் ஆக பாக்காத கூட இருந்து போட்டோ எடுத்துக்கோ அப்புறம் இந்தா 8 மணிக்கு எல்லாம் பங்க்சென் முடிஞ்சுடும் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க அப்புறம் நீ நான் மணி எல்லாம் ஒண்ணா உக்காந்து பேசுவோம் என்றாள் .

ஆனா டேவிட் என்னைய பாத்தா என்ன பண்றதுன்னு என்று இழுத்தான் .அவன பத்தி கவலை படாத அவன் ரொம்ப நேரம் இருக்க மாட்டான் அவனும் கல்யாணம் முடிச்சவந்தானா அதுனால அவன் பொண்டாட்டி ரொம்ப நேரம் இருக்க விட மாட்டா அதுனால நீ இரு ஓடிராத என்றாள் .வேற வழி இல்லமால் மீண்டும் ஒரு இடத்தில போயி உக்காந்தான் .பின் டேவிட் வந்தான் அவன் வருவதை பார்த்து இவன் அவனுக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு சுவருக்கு பின்னால் ஒழிந்து கொண்டான் .

பின் அவனும் அவன் மனைவியும் போயி வள்ளி கிட்ட போயி என்னமோ பேசி விட்டு ஜோடியாக ஒரு இடத்தில நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் ,இருவரும் நல்லா சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள் .பின் எதார்த்தமாக அவன் விக்கியை பார்க்கவும் உடனே கோபமாக முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டான் .அவன் மனைவியும் பார்த்து விட்டு பார்த்தும் பார்க்காதது போல இருந்து விட்டாள் .

See also  இரவின் மிச்சம் - பாகம் 03 - சித்தி செக்ஸ் கதைகள்

அது சரி புருசனுக்கு ஏத்த பொண்டாட்டிதான் என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் டேவிட் போயி மணியிடம் ஏதோ கடுப்பாக பேசினான் .மணியும் பதிலுக்கு ஏதோ அவனிடிம் கடுப்பாக பேசினான் .ம்ம் கண்டிப்பா நம்மள பத்திதான் பேசுறாங்கே போல என்று விக்கி நினைத்து கொண்டான் .



அதன் பின் விசேசம் ஆரம்பமானது வள்ளிக்கு பெண்கள் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டு இருந்தனர் .வள்ளி முகம் முழுதும் புன்னகையோடு உக்காந்து இருந்தாள் .எல்லாரும் அவளை வாழ்த்தி விட்டு அவள் கன்னத்தில் சந்தனம் பூசி விட்டு அவள் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்கள்

மணி அவள் பக்கத்திலே நின்றான் .பின் சிறிது நேரத்தில் வள்ளி மெல்ல அழுக ஆரம்பித்தாள் .எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டனர் ,மணி போயி அவளை சமாதனபடுத்தி கொண்டே அவளிடிம் பேசினான் .பின் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டார்கள் .

அவ அப்பா அம்மா பக்கத்தில இருக்க முடியலையான்னு நினச்சு அவ அழுகுறா என்று சொன்னான் .உடனே எல்லலரும் அவளுக்கு சமாதனம் சொன்னார்கள் .அப்பா அம்மா இல்லாட்டி என்ன நாங்க இருக்கோம் என்று எல்லாம் சமதானம் சொன்னார்கள் .

Leave a Comment

error: read more !!