Hema மாமி – பாகம் 25


அந்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. நானும் மாமியும் கூடி ஒன்றாகி கணவன் மனைவியாய் வாழந்துக்கொன்டிருக்க, தினமும் காலை விழிக்கும் போது அந்த நினைவுகள் தரும் ஆனந்தம் இருக்கே …அன்று திங்கட்கிழமை வேலைக்கு போகலாமா இல்லை மாமியுடன்….ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆனந்தமாய் இருக்கலாமா என்று படுத்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருக்கும் போது …அவள் வந்தாள்…அப்பா இவளை விட்டுவிட்டு எப்படி டா வேளைக்கு போகறது …வந்து காபி அள்ளித்தவள்.

மாமி : சீக்கியம் கிளம்பு டா… அப்புறம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா ..

நான் : என்ன மாமி ..

மாமி : எங்க அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் ….தஞ்சாவூர் போகணும்

நான் : என்ன மாமி ….உண்மையாவா ….எப்படி மாமி …உங்கள விட்டுட்டு …



மாமி : டேய் இருக்குறது ஒரே சொந்தம் டா…தோ இப்படி போய்ட்டு மூணு நாலு நாளுல திரும்பி வந்துடுவேன்

நான் : மூணு நாலு நாலா ?

மாமி : அமாம் டா…எங்க கல்யாணம் எல்லாம் அப்படி தான் …நிறைய சடங்கு இருக்கு …அதுவும் ஒரே அண்ணன் பொண்ணு …

அவள் கையினை பிடித்து இறுக்கமாய் பிடித்துக்கொண்டு

நான் : ப்ளீஸ் மாமி …அவசியம் போகனுமா ? நீங்க இல்லாம ? முடியாது மாமி

மாமி : டேய் என்ன டா…மூணு நாலு நாள் தானே …அதுவும் இல்லாம அப்பபோ போன் பண்றேன்…

நான் : மாமி இல்லன நானும் உங்க கூட வரவா …

மாமி : டேய் வீட்ட யாரு டா பார்த்துக்கறது ? ஒன்னும் வேணாம் …நீ வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது…
அன்று சிரித்தவள்.. தொடர்ந்தாள்

நீ இங்கேயே இரு….சரி சரி எனக்கு இன்னைக்கு கிளம்பனும் , பஸ்ல டிக்கெட் போட்டு தாடா ?

அவளை கட்டி பிடித்து ….அவசியம் போகனுமா …ப்ளீஸ் ப்ளீஸ் எ

ன கெஞ்சி சிணுங்க ….மாமி அவளோடு அனைத்து அறுதல் கூறி அவளிற்கு டிக்கெட் போட வைத்தாள்

அவளுக்கு அன்று இரவே டிக்கெட் போட்டேன்… மாமியுடன் அன்று அவள் செல்லும் முன் மூன்று நாள் தாங்குவது போல புணர்ந்துவிட துடித்தேன்…மாமியை இழுத்து அணைக்க…

மாமி : டேய் விடு டா.. போ பொய் குளிச்சிட்டு வேளைக்கு கிளம்பு…

நான் : சான்சே இல்ல, உங்களோடு தான் இன்று முழுதும்…மூணு நாள் வேற இருக்க மாட்டீங்க ..கண்டிப்பா நீங்க வேணும் மாமி …

மாமி : டேய் …போடா…எனக்கு நிறைய வேல இருக்கு …நான் இப்போ வெளியில போய் நிறைய வாங்க வேண்டி இருக்கு , ரெண்டு மூணு சேலை , கல்யாணத்துக்கு பரிசா தங்கத்துல ஏதாவது வாங்கணும்…இன்னைக்கு சான்சே இல்ல டா செல்லம்

See also  Hema மாமி - பாகம் 44

நான் : மாமி………. ப்ளீஸ்…. ப்ளீஸ் … என்ன மாமி இப்படி பண்றீங்க … என்ன பார்த்தா பாவமா இல்லையா …

மாமி : என்னை அணைத்துக்கொண்டே …புரிஞ்சிக்கோடா ….ப்ளீஸ் …சீக்கிரமா வந்துடுறேன்…வந்த பின்னாடி எல்லாம் உனக்கு தான் …எவ்வளவு நேரம் வேண்டும் நாளும் …ஓகே வா?

நான் : ம் ஹ்ம்ம் போங்க மாமி ….இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல …

மாமி : மதன்…சொல்றேன் இல்ல டா …ப்ளீஸ் புரிஞ்சிக்கோ

எப்படியாக இருவரும் அணைத்துக்கொண்டு சினுகியும் கொஞ்சியும் தீர்க்க , முடிவில் மாமியே வென்றால்… அவளை இறுக்கி அனைத்து…அவள் புட்டத்தை பிதுக்கிகொண்டே அவள் உதட்டின் மீது அழுத்தமாய் முத்தம் அளித்தேன் …அவள் மாங்கனிகளை ஆசை தீர பிசைந்த்தேன்…அவளை விடும் எண்ணம் கொஞ்சமும் இல்லாவிட்டாலும் வேறு வழி இன்றி , அவளை என் பிடியில் இருந்து விடிவித்து குளிக்க சென்றேன்.

குளிச்சு முடித்து வந்தால் , டிபன் ரெடி ஆக இருந்தது. எதுவும் பேசாமல் சாப்பிட்டேன்.

நான் : மாமி சாயங்காலம் சீக்கிரம் வர பார்கிறேன்….நான் உங்கள பஸ் எத்தி விடுறேன்…



மாமி : ஒன்னும் வேணாம் டா..பஸ் இந்த வழியாகத்தானே போகுது …நம்ப பஸ் ஸ்டான்ட் போனா போதும்

நான் : பரவாயில்ல மாமி …நீங்க கிளம்பும் முன் ஒரு தடவ உங்கள பார்க்கணும் …நான் ட்ரை பண்றேன் …வர முடியலனா உங்களுக்கு கால் பண்றேன் நீங்க கிளம்பிடுங்க …

மாமி : சரி டா…என்று கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தம் பதித்தாள்

கிளம்ப மனமில்லாமல் ஒரு வழியாக கிளம்ப …மாமியை கட்டித்தழுவி கொஞ்சம் கொஞ்சல் , முத்தம் , படர்தல் என ஆசைதீர சிற்றின்பம் கண்டுவிட்டு தான் கிளம்பினேன்… என் மனம் என்னிடமே இல்லை , வீட்டை விட்டு வண்டியை எடுத்த அடுத்த கனம் மனதில் கனம்..அவளை எப்படி பிரிந்து இருக்க போறோம் என்ற ஏக்கம். அன்று கருமம் நேரமும் மிக மேலமாகவே கழிந்தது , சண்டாள மானேஜர் வெள்ளை அளித்து டார்சர் பண்ணினான் , எப்படியும் ஐந்து மணிக்கு கெல்லாம் கிளம்பி யாக வேண்டும் , அப்போது தான் மாமி கிளம்பும் மூன்று நாள் தங்குமாறு ஒரு ஊழட்டம் போட முடியும்.

நேரம் என்னவோ 12 தான் ஆனது …எரிச்சலாக வந்தது .இருப்பே கொள்ளவில்லை …மாமிக்கு போன் செய்தேன்…இரண்டு முறை எடுக்காதவள் மூன்றாவது முறை தான் எடுத்தாள்…

மாமி : சொல்லு மதன்…

அவள் குரலில் ஒரு அவசரம், ஏதோ வேலையின் நடுவே தொந்தரவு பண்ணிவிட்டோம் என்று தெளிவாய் புரியவைக்கும் தோனி அது.
அவளது குரலே என்னில் இருந்த ஏக்கத்தை உடைத்து ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியது. நான் கொஞ்சம் தயிரியம் இழந்தவனாய்..

See also  Hema மாமி - பாகம் 15 - ஆண்ட்டி காமக்கதைகள்

நான் : அது …வந்து… மாமி …எனக்கு …என்று இழுக்க



மாமி : சீக்கிரம் சொல்லுடா …கடையில இருக்கேன்…ஒரே கூட்டம் …இன்னும் நெறைய வாங்கணும்

நான் : மாமி அது …உங்கள …

மாமி : டேய் மூணு நாள்ல வந்துடுவேன் ….நான் எந்த வெள்ளை எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடறேன்…நீ சமத்தா எப்போ வேலைய பாரு

நான் : சரி மாமி …

என்று சொல்லி முடிக்கும் முன்னே கால் கட்டானது

ச என்ன இந்த மாமி …நமக்கு இருக்கும் இந்த வலி ஏக்கம் அவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே …அப்படி இப்படி என்று மனம் ஏதேதோ கற்பனை செய்ய , மனம் குரங்கை போல் ஒரு நிலைபாட்டில் இல்லாமல் எண்ணங்கள் என்னும் கிளைகளின் மீது தாவி சுற்றி திரிந்தது …

அப்படி இப்படி என்று நரகமாய் நேரம் கழிய …மாலை 5:00 மணி …கிளம்பலாம் என்று தயாராகும் வேலையில் தான் , எனக்கு ஒரு மெயில் வந்தது. 5:30 மணிக்கு ஆபீசில் டீம் மீட்டிங் ஆம் …போங்கடா…என்று எஸ்கேப் ஆகி விட்டேன்

அவசரமாய் வண்டியை செலுத்தியதில் , 5;45 வீடு வர முடிந்தது …வீட்டின் முன் நான் வண்டி நிறுத்தவும் …ஆடோவில் இருந்து மாமி இறங்கவும் , சரியாய் இருந்தது, அவள் கையில் இருந்து அந்த ஜவுளி பைகளை வாங்கிக்கொண்டேன் ..மாமி ஒரே அசதியாய் இருந்தாள்… உள்ளே சென்ற உடன், அப்பட என்று சோபா மீது அமர்ந்தாள்…

கொஞ்சம் அசதி ஓய ஓய்வு எடுத்தவள் …

மாமி : என்னடா செல்லம்…சீக்கிரம் வந்துட்டே…என்றாள்

நான் : சும்மா தான் மாமி…உங்களூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு

மாமி : ஹ்ம்ம்… ஒரே அசாத்திய இருக்குடா…அப்பா ..என்ன கூட்டம் …அங்க போன பிறகு தான் சொல்றாங்க இது வேணும் அது வேணும்னு …ப்ரானமே போயிடுத்து

நான் : ஆமாம் ரொம்ப அசதியா தான் இருக்கீங்க …நான் காபி போட்டு கொண்டு வரேன்…



மாமி : சி சி வேணாம் டா…நான் இப்போ கொஞ்ச நேரத்துல போய் போடுறேன்…

நான் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…நீங்க ஒக்காருங்க…நான் டிரஸ் மாத்திட்டு போட்டு தரேன் …

உள்ளே சென்று டிரஸ் மாத்திவிட்டு, சமயலறைக்கு சென்றேன்…மாமி ஹாலில் சோபாவின் தலை சாய்த்து , மின்விசிறியின் காற்றில் அசதியை போக்கிக்கொண்டு இருந்தாள் ..அவளை கடந்து போகும் பொது எனக்கு ஒரு கிளர்ச்சி …உடம்பின் மயிர் அனைத்தும் அவள் இருப்பதை உணர்திருக்கும் போல, லேசாய் புல்லரித்தன …அவளை விழுங்கி விடும் ஆசை , என்னையே தின்னும் அளவிற்கு ஏக்கம் , இருந்தும் அவற்றை அடக்கிக்கொண்டு சமையல் அறைக்கு சென்றேன்..பால் வைத்து அடுப்பின் பக்கம் நிற்க ..மாமி வந்தாள்
வந்து அருகில் நின்றவளை , நான் ஒர கண்ணால் பார்த்தேன்..அவள் கண்ணோடு கண் வைத்து பார்க்க துணிவில்லை …என் அருகில் வந்தவள், மேடை மீது அவள் புட்டத்தை முட்டு கொடுத்து அமர்ந்தவாறு நின்றாள்…ஒரு கனம் மௌனம் …

See also  காம தீபாவளி - பாகம் 10 - குடும்ப செக்ஸ் கதைகள்

மாமி : என்னடா கோவமா ?

நான் : ச்சே ச்சே இல்ல மாமி … கொஞ்சம் வருத்தம்…அவளவு தான்

மாமி : எனக்கு மட்டும் இல்லையா என்ன

என்றவாறு என் கைகளை பற்றினாள்…மிருதுவாக லாவகமாக என் விற்களின் நடுவே அவள் விரல்களை நுழைத்த அவள் , மிருதுவாய் என் கையினை அழுத்த…எங்கோ ஆழத்தில் பல கள்ளனைகள் உடைந்து உணர்சிகள் பீறிட்டன ..அவளை நிமுர்ந்த பார்த்த என் கண்களில் இருந்த ஏக்கம் இப்போது குலமென தேங்கி இருந்தது..

மாமி : சி அசடு என்ன டா…இது …சின்ன கொழந்த மாதிரி…



என்றவாறு அவளோடு சேர்த்து என்னை தழுவிக்கொண்டாள்…

நான் : ஐ லவ் யு மாமி …ஐ லவ் யு மாமி …

என்பதை மட்டுமே பினத்திநேன் …

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks