பூவும் புண்டையையும் – பாகம் 229 – தமிழ் காமக்கதைகள்

img-20161125-wa0045” இப்ப.. என்ன பண்றதுனே தெரியலடா எனக்கு… இப்படியே இந்த ஆத்தோட போய்ட்டா நல்லாருக்கும் போலருக்கு.. ” காத்து மீண்டும் சரக்கை ஊற்றி சிப்பினான். அவன் குரல் உடைந்திருந்தது. முகம் இறுகி.. விட்டால் குமுறி குமுறி அழுவான் போலிருந்தது !!

சசியும் கொஞ்சம் கொசசமாக சரக்கை சிப்பிக் கொண்டு.. காத்துவையே வெறித்துக் கொண்டிருந்தான். !! ” ஸாரிடா.. என்னை மன்னிச்சிர்றா.. !!” திடுமென சொன்னான் காத்து. ” ஏன்டா.. என்கிட்ட ஏன் ஸாரி கேக்கற.. ?? நான் என்ன சர்ச்சுல உக்காந்துருக்கேனா. ? பாதிரியார் மாதிரி.. ??”



” இல்லடா.. நட்புக்கு மரியாதை தராம.. ஒரு பிரெண்டோட பொண்டாட்டினுகூட பாக்காம… தப்புடா… நான் பண்ணது மன்னிக்கவே முடியாத தப்புடா… அப்பறம் உன்கிட்ட கூட நான் பொய் சொல்லிட்டேன்டா.. எனக்கும் அதுக்கும்.. ஒரு… ஒரு…. ” யோசித்து சொன்னான் ”

ஒரு அஞ்சு.. ஆறு மாசத்துக்கு மேலயே லிங்க் ஆகிருச்சுடா.. அத நீ கேட்டப்ப நான் அப்படி இல்லேன்னு பொய் சொல்லிட்டேன்டா… என்னை மன்னிச்சிர்றா.. !!” ” ஓஓ.. ஹ்ஹா.. ம்ம்.. மன்னிச்சிட்டேன் போதுமா.. ?? தெரியும்டா எனக்கு.. உங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கம் இருக்குன்னு.. அந்த விசயத்துல நீ பொய் சொல்றேனு எனக்கு அப்பவே தெரியும் !! சரி.. இப்ப அது இல்ல மேட்டர்..

என்ன நடந்துச்சுனு சொல்லு.. ??” ” அத… அத.. எப்படி.. காலைலயே அதுதான்டா என்னை போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லுச்சு. நான் அப்பவே போகல.. இப்பதான்.. லேட்டாதான் போனேன். அப்படி இப்படி ஆரம்பிச்சு.. உள்ள விளையாடிட்டிருக்கப்ப.. இவன் வந்து கதவை தட்றான். ! அப்பகூட நான் கட்டில் கீழ ஒளிஞ்சிட்டேன்.



ஆனா என் கெட்ட நேரம் அவன் பீரோலருந்து என்னமோ எடுக்கறப்ப அது கை தவறி கீழ விழுந்துச்சு.. அத எடுக்க குனிஞ்சவன்.. கட்டில் கீழ இருந்த என்னை பாத்துட்டான்… ” ” ஆஆ.. அப்பறம்.. ??” ” அப்பறம் என்ன.. முழி பிதுங்கி வெளிய வந்தேன். என்னடா இது.. என் வீட்லனு கேட்டான்.. நான் எதுவுமே பேசலடா.. உள்ள நடுங்கிட்டு நின்னுட்டிருந்தேன். அவன் என்ன பண்ண போறானோனு.. ஆனா.. அவன் என்னை அடிக்கலடா.. ஒண்ணு மட்டும் சொன்னான்..

உன் பொண்டாட்டிய நான் ஓக்காம விட மாட்டேன்னு.. செத்துட்டேன்டா.. அப்பவே.. ” காத்துவின் தொண்டை அடைத்து… குரல் கமறியது. அவன் கண்கள் மெலிதாக நீரைக் கசிய விட்டது. இப்போது சசிக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாக தெரிந்தது. ராமு இதை மன்னித்து விட்டுக் கொடுக்க மாட்டான். அவனால் முடிந்த வரை காத்துவை நாறடிப்பான். இவன் குடும்ப நிம்மதியைக் கெடுக்காமல் விட மாட்டான்.. !!

See also  புண்டைய நக்குவது எப்படி - Detailed explanation

” இப்ப எனக்கு என்ன பண்றதுனு ஒண்ணுமே புரியலடா.. இனி எப்படி நான் வீட்டுக்கு போவேன்..? என் பொண்டாட்டி மூஞ்சில எப்படி போய் முழிப்பேன்.. ? அவ என்னை பயங்கரமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணவடா.. இப்ப நான் இப்படி பண்ணிட்டேனு தெரிஞ்சா.. சத்தியமா அவ தூக்குல தொங்கிருவாடா.. ! எனக்கு நான் அசிங்கப் படற பத்திகூட கவலை இல்லடா.. என் பொண்டாட்டி ஏதாவது பண்ணிக்குவாளோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு…

அவள சாக விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா வாழப் போறேன்… அப்பறம் என் கொழந்தை… என் குடும்பமே என்னால நாசமா போகப் போகுதுடா.. நீ அப்பவே சொன்ன.. இந்த மாதிரி வரும்.. எச்சரிக்கையா இருந்துக்கோனு.. சுன்னி மோளம் புடிச்ச நான்தான்டா கேக்கல.. இப்ப பாரு… என்ன பண்றதுனு தெரியாம… என் பொண்டாட்டி.. கொழந்தை சாகறத விட நான் ஒருத்தன் செத்துட்டா அவங்களாவது வாழ்வாங்கடா..



என்னை என் பொண்டாட்டி மன்னிக்காட்டியும் கொழந்தைய அனாதையா விட்றக் கூடாதுனாவது வாழ்ந்துக்குவாடா…. ” வாய் விட்டு புலம்பிய படி கண்ணீர் விட்டு அழுதான் காத்து !! சசி அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த பின்.. மெதுவாக கேட்டான். ” ஸோ.. நீ சகறதா முடிவு பண்ணிட்ட … ??” கண்ணீர் வழியும் கண்களுடன் நிமிர்ந்து.. சசியைப் பார்த்தான் காத்து. ” ஆமாடா.. இது ஒண்ணுதான் சரியான வழி… ”

” ம்ம்.. ஓகே.. !! நீ செத்துட்டா.. ராமு சொன்ன மாதிரி.. உன் பொண்டாட்டிகிட்ட அவன் வேலையை காட்ட மாட்டானு நினைக்கறியா.. ??” ” என்னடா சொல்ற.. ???” ” நீ உன் சைடு பிரச்சினையை மட்டும்தான்டா பாக்கற.. ?? நீ செத்துட்டப்பறம்.. அவன் என்ன பண்ணுவான்னு யோசிக்கவே இல்லையே.. ??” ” இ.. இல்ல… இல்லடா சசி.. என்.. என் பொண்டாட்டி அப்படி… எல்லாம்… அய்யோ.. கடவுளே.. இப்ப நான் என்னடா பண்ணுவேன்.. ??

” இரண்டு கைகளாலும் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் காத்து !! சசி அவனை தடுக்கவில்லை. முழுமையாக அழ விட்டான் !! காத்து ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டே அழுதான்..!! இதற்கிடையில்…அவ்வப்போது சரக்கையும் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டிருந்தான் சசி .!! அப்படியே காத்துவிடமிருந்து சின்னச் சின்ன கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கிக் கொண்டிருந்தான்.. !! எந்த ஒரு பிரச்சினைக்கும் எங்காவது ஒரு தீர்வு இருக்கும்.. !!



Leave a Comment

error: read more !!